வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மக்களின் நலனுக்காக அரசின் அதிகாரிகள் நேர்மையாக பாதுகாப்பு அம்சங்களை வழிகாட்டுதல்படி சோதனைகள் செய்து நேர்மையுடன் அனுமதி கொடுத்தால் விபத்துகள் தடுக்கப்படும். அரசியல்வாதிகள் தலையீடு இருக்க கூடாது. துறை வல்லுனர்களின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும். மக்கள் நேர்மைக்கும் உண்மைக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
டில்லியில் மட்டும் அல்ல. எல்லா இடங்களிலும் இதே நிலை. போட்டி அதிகமுள்ளது. .. எதுவும்... சொல்ல தோணவில்லை.
போன வருஷம் வர்சியில் கல்விக்கோவில்களா இருந்துச்சாக்கும். இன்னிக்கி பொங்குறாங்க.
Most of the training centres are over crowded. 300 to 500 students in one small hall without proper ventilation & insufficient AC. Incase of Fire accident students cannot exit. Govt should take efforts to inspect all these centres.
போய் மாமூல் வாங்க நல்ல வழி சொல்கின்றீர்கள்.
எதுக்கு எவ்ளோ பிரச்சினை. பேசாம எல்லா தேர்வுகளையும் நிறுத்தி விட்டு சாதீய அடிப்படையிலான ஒதுக்கீட்டின் படி நியமிக்கலாம்
முதலாவது வகுப்பில் இருந்து தேர்வை நிறுத்தி விடுவோமா
பயிற்சி மையங்கள் மாணவர்கள் பற்றி கவலை படுவதில்லை மாறாக பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால் இந்த நிலை.