வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சொல்லிகிட்டே இருக்கீங்க செய்ய மாட்டேங்குறீங்க
நாளுக்கு நாள் மோசமான, சமுதாயத்தை சீர்குலைக்க கூடிய நிறைய பதிவுகள், அதிகம் வந்து கொண்டே உள்ளன.
மத்திய அரசு ஆவண படம் எடுத்துவிடுமா ?
நீ அதை ...
நாளுக்கு ஆள் மோசமான சமுதாயத்தை சீர்குலைக்க கூடிய நிகழ்வுகள், அதிகம் வந்து கொண்டே உள்ளன... சீன இதில் இகவும் ஜாக்கிரதையாக உள்ளது..
கருத்துசுதந்திரம் இருந்தாலும் இந்த மாதிரி சமூக ஊடகங்கள் முறையாக பதிவு செய்திருக்கப்பட்டிருக்கவேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை தாங்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் பெயர், விலாசம், உரிமையாளர், விளம்பர வருமானங்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆட்பட்டதா, நீதிமன்ற வழக்குகள் இவற்றை சந்தித்தனவா என்பது போன்ற விபரங்களை ஒரு வெள்ளை அறிக்கையாக குறைந்த பட்சம் ஒரு பக்க அளவில் மத்திய அரசுக்கு அளிக்கவேண்டும். பதிவுகள், தரவுகள் உண்மைத்தன்மைக்கு புறம்பாக இருப்பின் நீதிமன்றங்களுக்கு கட்டுப்படுவதாக அந்த அறிக்கையில் உறுதிமொழி கொண்டிருக்கவேண்டும். மத்திய அரசு பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களின் விவரங்களை தனது இணைய தளத்தில் பொதுவெளியில் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு வெளியிட வேண்டும். சமூக ஊடக குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்.
சட்டமெல்லாம் ஒகேதான்?? ஆனால் அதை அமுல்படுத்தினால் வாக்குச்சாவடி எல்லாம் சிறை சாலைகளில்தான் வைக்கோணும் ஏன்னா நம்ம கட்சிக்கார ஆபாச குண்டனுங்க எல்லாம் அங்கேதான் இருப்பானுவ???
against political leaders
தற்பொழுது தேவையான ஒரு சட்டம் இது, விரைவாக கொண்டு வரபட வேண்டும்
கடுமையான சட்டம் வேணும்னா ஜனநாயகத்தை விட்டுடனும். அரேபிய நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன அதை பின்பற்றவும்.