வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அவர்கள் அப்பன் குதுருக்குள் இல்லை என்று ஒப்பாரி
இந்த நாடு என்ன? இவர் வீட்டுக் கொல்லைப் புறம் உள்ள புளிய மரமா? இவர் போட்டு உலுக்குவதற்கு?
இந்தி கூட்டணிக்கு தலைமை ஏற்பதற்காக விடும் சவால் இவர தேச துரோக வழக்கில் உள்ளே தள்ள வேண்டும் நாட்டையே உளுக்குவேன் என்று சொல்ல எவ்வளவு வாகொழுப்பு இவர் ஒரு பெண் (அ)சிங்கம்.
சீண்டவேண்டாம் தேச துரோகம் வழக்கில் உள்ளே போட்டு........
இவர் என்ன நம் நாட்டின் சர்வாதிகாரியா, அல்லது பங்களா தேஷின் தலமைப்பொறுப்புக்கு அடிபோடுகிறாரா? எப்படி இருப்பினும் இவரது அடாவடி பேச்சு தேச விரோதமாகக் கொண்டு இவர்மீது தக்க நடவடிக்கை உடன் தேவை. உச்ச நீதி மன்றம் தன்னிச்சையாக வழக்கு போட்டு நடவடிக்கை எடுத்தால் கூட மக்கள் ஆதரிப்பார்கள்.
என்ன...இன்னும் எந்த உலுக்கல், குலுக்கல் எதுவும் ஆகல...வெயிட்டிங். இது வெத்து வேட்டு. இன்னும் இது செல்வதை கேட்கும் மூடர்கள் உள்ளனர். அந்தோ பரிதாபம்
இது போன்ற நாட்டிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மாநில முதல்வர்களுக்கு இந்திரா காந்தி போன்ற பிரதமர் தான் சரி. உடனே ஜனாதிபதி ஆட்சி வந்து விடும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது மோடிஜி..
இவர் கட்சி எப்படி ஆட்சியை பிடிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அகதிகள் ஓட்டால் ஜொலிக்கிறார். மிரட்டல் வன்முறையில் ஊறி திளைக்கும் இவர் கட்சி மேற்கு வங்கத்துக்கு சாபக்கேடு.
ரொம்ப கூவினால் , குஜிலிவால் கதி தான்
பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, தேர்தல் நடக்க உள்ள சமயத்தில் அவசர கதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்? தேர்தலுக்கு முன் தான் திருத்தம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் இறப்பு, 18 வயது பூர்த்தி மற்றும் இட பெயர்வு நிகழ்ந்து இருக்கும். உங்கள் குறை. மாநில தேர்தல் ஆணையம் நீங்கள் தயாரித்த பட்டியலை ஏற்றது. தற்போது பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து கொண்டது. போலிகள் பட்டியலில் நுழைய முடியவில்லை. வீட்டைக்கூட உலுக்க முடியாது. ஸ்டாலின், மம்தா ஊர் விட்டு வந்தால், ஒரு வாரம் மீடியா, பத்திரிகை செய்தி வரவில்லை என்றால் யாருக்கும் தெரியாது.