வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உங்கள் ஆட்சியின் திறமையின்மையால் தான் இரண்டு கோடி பேர் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் ஊடுறுவி உள்ளனர் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்!
ஐயா துணை ஜனாதிபதி அவர்களே.. உங்களின் இந்த சொல் வடிவத்திற்கு மாற்றாக செயல் வடிவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் இந்தியர்கள்..
நமது நாட்டில் மத ரீதியான சிறுபான்மை சலுகை என்பது மிகவும் தவறான முடிவு. இந்த சலுகை நீக்கப்பட வேண்டும்.இது நாட்டின் நலனை மிகவும் பாதிக்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்த சீர்திருத்தம் உடனே செய்ய வேண்டும்.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் என்று கதறுவார்கள் ..அமைதி இந்தியா ஐரோப்பா அமெரிக்காவில் செட்டில் ஆகவே விரும்புவார்கள்
நாடு முழுவதும் பல கொலைகள், கொள்ளைகள் பங்களாதேஷிகளால் நடத்தப்படுகிறது. 140 கோடி மக்கள் வாழும் நாட்டில் நாம் எதற்கு வந்தேறிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்து, நம் நாட்டு மக்களை பட்டினி போட வேண்டும். உதாரணமாக மஹாராஷ்டிராவில் 2000 மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் குடியேறி உள்ளதாக IB ரிப்போர்ட் சொல்கிறது. நாக்பூரில் அண்மையில் நடந்த கலவரம் அனைவருக்கும் தெரியும்.
ரஜினி , சத்யராஜ் வழியில் மன்னிப்பு கேட்டு விடுவார் , பட வியாபாரத்திற்காக.
நமது நாட்டில் மத ரீதியான சிறுபான்மை சலுகை என்பது மிகவும் தவறான முடிவு. இந்த சலுகை நீக்கப்பட வேண்டும்.இது நாட்டின் நலனை மிகவும் பாதிக்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்த சீர்திருத்தம் உடனே செய்ய வேண்டும்.
இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்