வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மாநிலத்தில் நடக்கும் சட்ட விரோதச் செயல்கள் இன்று மலிந்து கிடக்கிறது. இவை பெரும்பாலும் மாநில அரசுக்கு தெரிந்து அல்லது பாதுகாப்போடு நடைபெறுவது தெள்ளத் தெளிவு. தடுக்க வேண்டிய தன்னாட்சி அதிகார நிர்வாகம் ஆட்சியாளர்களை சார்ந்திருப்பதே இதுபோன்ற சுயநல வழக்குகளுக்கு காராணம். சுயநல வழக்குகளும் நாட்டுப்பற்று மக்கள் நலன் கருதியும் இருக்கலாம் அல்லது போட்டி பொறாமையிலும் எழலாம். எனவே நீதி மன்றங்கள் தாமாக முன் வந்து வழக்குப் பதியும் போதுதான் இவைகள் சரி செய்ய முடியும். நீதியரசர்களும் தங்கள் இயுட்காலத்தில் நாட்டுக்கு சேவை செய்ததாக அமையும். ஆன்ம திரும்தி.
மணல் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற மாநிலங்கள் எதுவும் இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம் உங்கள் அனைவரையும் தமிழகம் என்ற எங்கள் ஒரு மாநிலம் காப்பாற்றிவிடும். ஏன்னா வழக்கில் இருந்து தப்பிக்கும் வித்தை எப்படி என்று எங்களுக்கு நன்கு தெரியும்.
வருமான வரித்துறை, சி பி ஐ முதலிய அமைப்புகள், நியாயமாக வரி கட்டிக்கொண்டிருக்கும் சாதாரண நடுமட்ட மக்களின் மேல் கண்காணிப்பு வைத்து நேரம் பணம் இவற்றை விரயம் செய்வதை விட்டு கோடி கோடிகளாக மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கயவர்களை கண்காணித்து தேவைப்படும் ரெய்டுகள் நடத்தி அந்த பணத்தை அரசுடைமையாக்கி மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிட வேண்டும். ரெய்டுகள் நடத்திய அதன்மீதான நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். இதுவரை நடந்த ரெய்டுகள் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை, ரெய்டுகள் யார் மீது செய்யப்பட்டனவோ அவர்கள் குற்றமற்றவர்கள் போல் மக்கள் மத்தியில் வழக்கம் போல் அவர்கள் நடவடிக்கைளை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். மக்களுக்கு ரெய்டுகள் என்றால் ஒரு சாதாரண நிகழ்வு தான் என்று நினைவு வந்துகொண்டிருக்கிறது.
எல்லாப்புகழும் திராவிட மாடலுக்கே .....
முன்னாள் சிஎப் செகிரேட்டரி இறை அம்பு மணல் கொள்ளையை ஆதரித்தார்
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை திருடி ஏப்பம் போட்டுவிட்டு வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிடும் தத்தி கோபாலின் ஓங்கோல் கூட்டம். பாதிக்கப்படப்போவது என்னோவோ தமிழ்நாட்டின் மக்கள்தான். இந்த கூட்டம் சமூகநீதி என்ற பெயரில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே பறித்துக்கொண்டு உள்ளது. உயிரோடு இந்தால்தானே சமூகநீதி பேசமுடியும்? அதை இந்த அறிவிலி மக்கள் கூட்டம் புரிந்து கொள்ளவில்லை. உணர மறுக்கிறது.
எங்கள் ஆட்சி மக்களாட்சி, நல்லாட்சி சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி என்று சொல்லும் திமுக ஆட்சியாளர்கள் இந்த மணல் கொள்ளைப் பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள்