வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அதானி கேட்கும் பொழுது இல்லை என்று சொல்ல முடியுமா ???....தமிழ் நாட்டில் G SQUARE , ரெட் ஜெயந்த் , சன் குழுமம் என்று லட்சம் கொடிகள் கொள்ளையடித்தால் இல்லை என்று சொல்ல முடியுமா ??....வாரி வாரி வழங்கவில்லையா ...அது போல இருக்கும் ..
BOGORS காலத்திலேயே குத்ரோச்சீ க்கு எவ்வளவெல்லாம் விட்டுத் தந்தார்கள். இத்தாலிய தேசபக்தி அப்படி. ஆனால் இந்தியர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தவறு.
பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் தமிழ் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மின் உற்பத்தியில் என்ன சாதனை செய்தது ??....தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டி 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. ..கடந்த ஆண்டு நிலவரப்படி மின் வாரியத்தின் கடன் நிலுவை 1.60 லட்சம் கோடியாக உள்ளது. வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. ..பொதுத்துறை நிறுவனம் என்று இந்த கடனை யார் அடைப்பது ??.....இப்போது மேலும் மின் கட்டணம் அடுத்த மாதம் உயர்த்தப்படுமாம் ...
தனியார் வசம் மின்சார உற்பத்தி போன்ற மக்கள் நலன் சார்ந்த அணுசக்தி தொழில்களை தரலாம், அதுவும் மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அணு ஆயுதங்களை தனியார் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது. மற்ற நாடுகளுக்கு எளிதாக விலை போயிடும்
ஆட்சியாளர்களுக்கு தரகு வேலை மட்டும்தான் போலும் . ...
ரெட் ஜெயந்த் , சன் , G SQUARE சாராய கம்பெனி என்று கார்பொரேட் தனியார் கம்பனிகளுக்கு விடியல் தரகு வேலை செய்யுது .....அது போல என்று சொல்றீங்களா.....
For smaller countries, they can produce electricity through various sources like solar, biomass wastes, natural gas etc. In our Bharat, where our electricity need is in several Billion MW, nuclear energy is the only option. But, only Christian Missionary Political Parties in Tamil Nadu like the DMK, NTK, TVK, VCK, MDMK and MNM parties will pro against the nuclear energy. All the leaders of the Hindu and Muslim political parties should protect the Tamil Nadu people from the proing Christian Missionary Political Parties and their chamcha paid TV channels and other media. Smaller reactors will serve a larger areas in our country. They will give employment opportunities to many youngsters. This is a welcome step by our Central Government.
ஏற்கனவே சுற்றுப்புற சூழல் என்ன என்று தெரியவில்லை.... இதுவுமா
அணுசக்தியையும் விட்டு வைக்கவில்லையா, பொதுத்துறை நிறுவனத்திற்கு என்னவானது ? பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது வேதனையளிக்கிறது .
அதானி கேட்கும் பொழுது இல்லை என்று சொல்ல முடியுமா ?
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், அணு உலைகள் அதிகரிப்பு நமக்கே ஆபத்தை விளைவிக்கும். எதிரிகள் அணு ஆயுத பிரயோகம் செய்யாமல், நமது அணு உலைகளை தாக்கினாலே, அணுகுண்டு தாக்குதலால் ஏற்படும் பேரழிவுகள் நமக்கு ஏற்படும்.
for cheap and large scale power there is no alternative.as you say it is a risk but comes under the category of necessary evil