வாசகர்கள் கருத்துகள் ( 9 )
புதிதாக ஏன் கணக்குத்தொடங்கினார்கள் என்பது புரியாத புதிர்..
தேர்தல் செல்லாது என்று நீதி மன்றம் அறிவித்த உடன் நாட்டில் அவசர நிலையை அறிவித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்த கட்சிக்காரன் சர்வாதிகாரம் பற்றி உளறுகிறான்.
காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் திருட்டு வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். பணத்தை கொடுத்து தான் திமுக ஜெயிக்கிறது.
210 கோடி ரூபாய் சாதாரணமாக போய்விட்டது இவர்களுக்கு . அதுசரி விஞ்ஞானரீதியான ஊழல்செய்யும் களவானிங்களுக்கு 210 கோடி ரூபாய் சாதாரணமாகத்தான் தெரியும்
கடந்த 14ம் தேதியே இவர் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்கு இரண்டையுமே வருமான வரித்துறை முடக்கியும் இவன் ஏன் அதைப்பற்றி பேசவில்லை? எப்படியாவது இந்த அசிங்கமான ஊழலை அரசியலாக்கி தப்பிக்க நினைத்தேனே இந்த காங்கிரஸ் காந்தி பொய்யன் வாய் திறக்கவில்லை? 2019ல் இருந்து வருமான வரித்துறை பல முறை கேட்டும் 210 கோடிக்கு கணக்கு கொடுக்க முடியாத நிலையில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் ட்ரிப்யூனலுக்கு காங்கிரஸ் சென்று காலைப்பிடித்து காங்கிரஸ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உதவ வேண்டிம்னு கேட்டுக்கிட்டதால் தற்காலிகமாக முடக்கிய கணக்கை ரிலீஸ் செய்த உண்மையான நிலையை மக்களிடமிருந்து இவன் வழக்கம்போல மோதிமேல வெட்கமில்லாம பழிப்பது தப்பிக்க பார்க்கிறான்.
இருநூற்று பாத்து கோடி பாக்கி எனும்போது விடுவித்தது எப்படி.
ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? நன்கொடை மூலம வருமானம் உள்ளவர்கள் முடங்கிய பணத்தை வெளிக்கொணர்க்கிறார்கள். நல்லதுதானே. மக்கள் கைக்கு போய் சேருகிறது. இதுவும் முறையானதுதானே.
210 கோடி வரி பாக்கி வைத்துள்ளதை பற்றி யாரும் கேட்கவில்லை.
அனைத்து அரசியல்வாதிகள் குறிப்பா BJP கணக்கை முடக்க வே ண்டும
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12