வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெற்றோர்கள் எச்சரிக்கையா இருக்கணுமாம். இவிங்க ஜாமீன்ல உட்ருவாங்களாம். நீதி மன்றம், போலீஸ் எல்லாம் எதுக்கு? ஊட்டுக்குப் போங்க.
ஓஹோ, இந்த குழந்தைகள் கடத்தல் சம்பந்தமா டீல் பண்ற ரெண்டு நீதிபதிகளும் நம்ம திருட்டு திராவிட கும்பலுக்கு ஆதரவா தீர்ப்பு சொல்லி ஜனாதிபதிக்கே உத்தரவு போட்டவங்க. திராவிடம் எத்தனை கோடி செலவுபண்ணி தீர்ப்பை வாங்குனிச்சினு கடவுளுக்கே வெளிச்சம். இவங்கள பாத்தா இந்தி கூட்டணி ஆதரவு ஆலுங்கனு நல்ல தெரியுது. சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜட்ஜ் யஸ்வந்த் வர்மா வீட்டில் நெருப்பு பிடித்து சுமார் 150 கோடி ருபாய் பணம் பாதி எரிந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணம் திராவிட கும்பலின் பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த ஜட்ஜ் யஸ்வந்த் வர்மா வும், இந்த வழக்கில் பர்தி வால வும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மஹாதேவன் சார் திமுக அனுதாபி ஆவார்கள். சமீபத்திய கவர்னர் சம்பந்தப்பட்ட தீர்ப்பில் உள்குத்து உள்ளது. பிரதமர் மோடி தான் இதை கண்டுபிடிக்கவேண்டும்.
அடுத்து டிரம்ப்புக்கு கூட உத்தரவிடுவார்கள். உங்களுக்கென்ன?
ஜாமீனில் வெளியே போய் இன்னும் எத்தனை குழந்தைகளை கடத்துனாங்களோ? எதுக்குடா ஜாமீன் குடுத்தாங்க?
கோர்ட்டுகள் ஜாமீன் கொடுத்து குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார்களா ? ஜாமின்ல மந்திரிங்க
கோர்ட்டுகள் ஜாமீன் கொடுத்து குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார்களா ? ஜாமின்ல மந்திரிங்க ..
குழந்தைகள் கடத்தல் என்பதுகளின் இறுதியில் இருந்தே அதிகரித்தது .... இதில் கொடூரமானது உறுப்பு திருடுதலுக்காக குழந்தைகள் கடத்தல் ......... உச்சம் அதைப்பற்றி பேசவே இல்லை .....