வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்தியாவில் அடிப்படை கலாச்சாரம் மாறவில்லை என்றால் எதையும் தடுக்க முடியாது இந்த அறிவு நீதிமன்றத்திற்கு இல்லை
கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் கட்டாயம் ஆண்டுக்கு இரண்டு முறை மன நல பயிற்சிக்கு செல்ல உச்ச நீதிமன்றம் மன நல வழி காட்டு முறைகள்? மாணவர்கள், பெற்றோர்கள் கூட இணைக்க படுவர். திராவிட மனைவிக்கு சிறு குறை வைத்தால் அன்பாக பைத்தியமே வா போ என்று அழைக்க உதவியாக இருக்கும். கோபம் முற்றினால், மன நல ஹாஸ்பிடலில் சேர்க்க உதவியாக இருக்கும்? கல்வி போதனைகள் தன் ஆதிக்கம் செலுத்த தவறுடன் துவங்கு கின்றன? சிறுபான்மை அந்தஸ்து நீக்கி, மத சாயம் பூசாமல் ஒழுக்க முறை கல்வி தேவை.
கோட்டா சிஸ்டம் ஒழிக்கப்பட்டால் வாழ்வில் ஒழுங்கு/ ஒழுக்கம் தன்னால் படியும்....பாரத வாழ்வியலை தவிர்த்து போலி நாஸ்திக வாதம் கம்யூனிச சித்தாந்தம் வழிகாட்டியாக அமைத்துக் கொண்டால் அழுத்தம் தவிர்க்க முடியாமல் தற்கொலைக்கு தான் போக வேண்டும்.... போலித்தனமான காசைத்துரத்தி போலி பந்தா கடன்கார ஆடம்பர வாழ்க்கை தேட்டம் குறைந்தால் மட்டுமே மாணவ சமூகம் மட்டுமல்ல, பாரத சமுதாயம் முழுமையும் சீரான வாழ்க்கை முறையை கொண்டதாக இருக்கும்.
உச்சா போகும் அநீதித்துறை நெறிமுறைகளை வகுத்ததாம்???ஆடு வெட்டும் முஸ்லீம் யாரையும் கொலை செய்வது தவறு என்று சொல்வது போல இருக்கின்றது. அநீதித்துறையே உன்னை முதலில் நீ திருத்திக்கொள் 1 5.34 கோடி வழக்குகள் pending இதை முதலில் முடி பிறகு பேசு
அந்நியமயமாக்கும் அரசுக்கு என்ன வேலை ?
மார்க்குகளை முதன்மையாக்குவதை நிறுத்தவேண்டும். EXAMINATION SYSTEM ஒழிக்கவேண்டும். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எதுவும் நமது அன்றாட வாழ்வில் உபயோகம் ஆவதில்லை அன்றாட வாழ்வுக்கு தேவையான - ஆரோக்கியம், இயற்கை விவசாயம், போன்றவை பற்றி மாணவ மாணவிகள் அறிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் - யோகா, த்யானம், சூர்யநமஸ்கரம், பிராணாயாமம், நம்மாழவாரின் இயற்கை விவசாயம், தமிழர்களின் இயற்கை வைத்தியம், - போன்றவற்றை கற்பித்தால் தான் இதுபோன்ற கோழைத்தனமான தற்கொலைகள் நீங்கும்
கல்வி, தேர்வின் அழுத்தம் அதிகரிக்க நீதி போதனைகள் நிறைந்த ஆரம்ப கல்வி இந்து மத நூல்கள் நீக்கம், மற்றும் தணிக்கை. அரசியல் பின்புலம் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபார நோக்கம் இருந்தால் மாணவர்களுக்கு ஆதரவு இருக்காது. மாணவர்கள் தற்கொலை இருக்கும்? அரசியல் சாசன 32 பிரிவை மத்திய சட்ட துறை கருத்து பெறாமல் உச்ச மன்றம் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
விடுதியில் தங்கி படிப்பதை தடை செய்ய வேண்டும். மாணவர்கள் அல்லது மாணவிகள் யாராயினும் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திற்குள் உள்ளூரில் தனது தாய் அல்லது தந்தை அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல வேண்டும்.
எண்ணம் எப்படியிருந்தாலும் கோர்ட் சட்டங்களை உருவாக்குவது சரியல்ல. சமூகநலத்துறையின் பொறுப்பு.
இது சட்டமல்ல. இவை நெறிமுறைகள். அரசு சட்டம் இயற்றும் வரை இவை அமலில் இருக்கும் என்பதை தப்பும் தவறுமாக பத்திரிக்கையாளர் எழுதியிருக்கிறார்.