வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அமித்ஷா கூடத்தான் மதக்கலவரங்களை ஆதரித்து தூண்டி விடுபவர் என்று நாங்கள் சொல்கிறோம்!
காஷ்மீரிலும் பயங்கரவாதிகளை சமாளிக்க பொதுமக்களுக்கு பயிற்சியும் தளபாடங்களையும் அளிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் என்ன சமூக சேவையா செய்கிறார்கள் ? அவர்களும் அன்னிய சீன ஏஜெண்ட்கள்தான்.
நக்சல்கள் தீவிரவாதிகள் ஆகியோர் உருவாவதற்கு காரணம் லஞ்சம் இன்றேல் அரசு சேவை இல்லை லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்காக அரசு அதிகார வர்கம் எத்தகைய குற்றத்தையும் செய்வதே ஆகும் என்பதை உணருவது எப்போதோ அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக ஆகும்.
சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க, உள்ளூர் பழங்குடியின இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க மாநில அரசு முடிவை அனுபவ ரீதியில் முடிவு செய்யாமல் துவக்கத்தில் நீதிபதி தடுப்பு தீர்வு கொடுத்தது அவரின் தன்னிச்சை முடிவு. நீதிபதிகளிடம் இடது, வலது சாரி மற்றும் நக்சல் ஆதரவு கொள்கை இருக்கு. தற்போது நீதிபதி கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தை கேள்வி கேட்பது சரியல்ல. நீதிபதியின் நக்சல் கொள்கையை திணிக்க தான்.? இதனை நிறுத்த மத்திய அரசு தயங்க கூடாது. நீதிமன்ற அதிகாரம், பணி விதிகள் ஒழுங்கு படுத்த வேண்டும்.
யூனியன் கார்பைட் விஷயத்தில் கூட இழப்பீடு சம்மந்தப்பட்ட வழக்கில் சி பி ஐ கோரிய விசாரணை மனுவை தள்ளுபடி செய்து வைத்தார் என்கிற விமர்சனமும் இவர் பெயரில் உள்ளது..
கூட்டணியே தேசத்துரோகிகளின் கூடாரம்தான்
திராவிடர்கள் செத்தாலும் தமிழனை முன்னேறவிட மாட்டார்கள். அனைத்திலும் திராவிடர்கள் இருக்கவேண்டும் என்பது அவர்களின் கோட்பாடு. தமிழன் ஒருவனும் முன்னேறக்கூடாது என்பது எழுதாத விதி.
உண்மை. அமைச்சர்களில் முக்கால்வாசி பேர் தெலுங்கர்கள்தான். கட்டுமரம் ஒரு முறை எம்ஜியாரை பார்த்து "மானங்கெட்ட மலையாளி" என்று விமர்சித்தது ஞாபகத்துக்கு வருகிறது
ஒருத்தரின் பெயரை கெடுக்க பாட்ஷா எதையும் பேசுவார். தமிழர் ஒடிசாவை ஆளலாமா என்று பிரிவினை விஷத்தை விதைத்தவர்தானே இந்த பெரிய மனிதர்.
உண்மையை சொன்னா எரியுதா
....உண்மைய சொன்னா புரிந்து கொள்ள முடியாது
கள்ளக்குடியேறிகளின் சொப்பன சுந்தரி ஆட்டம் தான் காங்கிரஸ் செய்து வோட்டு பிச்சை எடுக்குதுன்னு கூறினால் மடசம்ப்ராணிகளுக்கு புரியாதே