வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலாவது இடத்துக்கே வரலாம், பாங்கில் பணம் போட்டா வரி, எடுத்தால் வரி, பணம் இல்லாட்டி வரி பணம் வங்கியில் இருந்தா வரி, வீடுவாங்க பணம் வங்கியில் சேர்த்தா வரி, அதை எடுத்து வீடுவாங்கினாள் வரி, நின்னா வரி, இருந்தால் வரி படுத்தாள் வரி, டிரம்ப் ஐயாவிடம் கேட்டு இன்னும் வரி வீதத்தை உயர்த்தினாள் முதலாவது இடத்துக்கு வரலாம்.
இளைஞர்களின் சதவிகிதம் அதிகம் .... இளைஞர்களின் அவுட்புட் என்ன ?? ரிசல்ட் என்ன ?? நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன ??
இந்திய ரூபாய் மதிப்பில் 340 லக்ஷம் கோடி ரூபாயாக வளர்ந்து உள்ளது. இது உற்பத்தி மற்றும் சேவை துறையின் ஆண்டு பண மதிப்பாகும். ஆனால் அரசாங்கங்கள் பல இலவசங்களை வருமானம் சம்பந்த படாமல் வழங்குவதால் அரசாங்கத்தை நடத்த முடியாத நிலைமை சில மாநிலங்களில் உள்ளது. 1. உதாரணமாக இலவச அரிசி திட்டம். அதன் பயனாளி 1 லக்ஷம் வருவாய் உள்ளவனும் குறைந்த விலைக்கு வாங்குகிறான். 2. இலவச பஸ் பயணம் Rs 50000 சம்பளம் வாங்கும் பெண்களுக்கு எதற்கு? 3. என்ணிக்கையில்லாத பங்களாதேஷிகள் இங்கே இதன் மூலம் பல மாநிலங்களில் ஊடுருவின்கின்றனர்
உலகில் நான்காவது பொருளாதார நாடாக பாரதம் இருக்கலாம். ஆனால் உலகின் முதல் பொருளாதார குடும்பமாக கோபாலபுரத்தை அசைக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை
நான்கு பேர் பொருளாதாரம் மட்டும் உயர்ந்து உள்ளது
உண்மை தான். எல்லாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்தினால், அதனால் பயன் பெறுவது என்னமோ அரசு ஊழியர் மட்டும் தானே இல்லனா, பொருளாதாரத்தில் நாடு இவ்ளோ உயர்ந்தும், இன்னும் அரசு ஊழியருக்கு மட்டும் பஞ்சபடி வழங்கப்படுதே நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்கள், அவங்களுக்காக மட்டும் நடத்தப்படுதே. இந்த வீணான செலவால, அரசின் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள் இன்னும் முழுமை பெறாம தானே இருக்கு. உண்மையா இல்லையா ??
அது பஞ்சபடி அல்ல. அகவிலைப்படி. நீங்கள் கூறியபடி அரசு / பொதுத்துறை நிறுவனங்கள், அவங்களுக்காக நடத்தப்படவில்லை. அவர்கள் நடத்துகிறார்கள். அரசின் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு அரசு அறிவிக்கும் இலவசங்களும் ஊழலும் பொறுப்பற்ற சில அரசு ஊழியர்களுமே. இதை இருத்த நினைக்கும் பொறுப்பான கண்டிப்பான அரசு அதிகாரிகள் பலநேரங்களில் இந்த அரசாலும் நீதித்துறையாலும் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுகின்றனர்.
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று கூறி பெருமை தேடிக்கொள்ளுகிறீர்கள். ஆனால் நான் ஸ்டாலின் என் தமிழகத்துக்கு நிதி கேட்டால் ரொம்பவே யோசிக்கிறீர்கள், என்று ஸ்டாலின் கோபித்துக்கொள்ள வாய்ப்புண்டு.
Can bring emoji options too along with comment and share options. This will help us to react to the particular news.
பொருளாதாரம் வளர்த்த மக்களின் திருமணம்_விவாகரத்தும் வளர்ந்துள்ளது இதையும் பெருமிதமாக கொள்ளவேண்டுமா இராமர் சீதை இருந்த இந்திய நாட்டில்