வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அதி நவீன விமானம் தயாரிக்கும் தொழில் நுட்பம் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின்,இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளிடம், தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது.இந்த தொழில் நுட்பத்தை விற்க இந்த நாடுகள் தயாராக இல்லை. ரஷ்யா மட்டுமே தயாராக உள்ளது. ஆனால் தரம் இல்லை.இந்தியா இது போன்ற தரமான நவீன விமானங்களை தயாரிக்க இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். இந்த காண்ட்ராக்ட் இந்தியா பிரான்ஸ் அரசாங்களிடம் நடப்பதால் ஊழல் இருக்காது. 2014க்கு முந்தய நிலை இப்போது இல்லை.
மத்திய அரசில் ஊழல் என்பது காங்கிரஸ் காலத்தோடு முடிந்து விட்டது. இனி மாறாதவர்கள் மனம் திருந்தும் வரை புலம்பியே காலம் தள்ளலாம்.
ரூ 63,000 கோடியில் ரபேல் வாங்குவதை விட இங்கேயே அந்த தொழிற்சாலை அமைத்தால் 18 மாதங்களில் வேண்டிய அளவுக்கு நாமே ரபேல் விமானங்களை தயாரிக்க முடியும் அது ரூ 31,500 கோடியை தாண்டாது இது உறுதி ?????
உண்மைதான். ஆனால் நேருவினால் ஆதரிக்கப்பட்ட சோசலிஸத்தில் பெருச்சாளி கம்மிகள் புகுந்து அரசாங்க பொது நிறுவனங்களை சர்வ நாசமாக்கி விட்டார்கள். இந்தியாவில் மோடி வந்த பிறகே தனியார் நிறுவனங்கள் துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் போர் விமானங்கள் இங்கேயே தயாரிக்கும் சூழல் உருவாகும்.
என்னா ஒரு புத்திசாலித்தனம்
ரபேல் என்றவுடன் பப்பு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவாரே.....
சொறிங்க ஸ்ரீ ?? அப்போ அந்த நூறு விமானங்களை உள்நாட்டில் டாசல்ட்டும் ரிலைன்சும் தயாரிச்சுட்ட்டங்களா என்ன ?? யார் கிட்ட கத உடுறீங்க. இதைத்தானே அந்த டைலர் சொன்னான் . இதை விட பச்சையா யாரும் பூசி மெழுக முடியாது.
பழங்காலத்தை நவீனத்துடன் இணைக்கும் முயற்சி . பழங்கால ஆங்கிலேய கொள்ளையர்களை ஊக்குவிக்க இந்தியாவில் கொள்ளையடித்து அவர்நாடுகளிலேயே கொண்டு போய் சேர்க்கும் உத்தி
மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது
மூர்க்கன் வரி கட்டமாட்டாரே. அப்புறம் எதுக்கு புலம்பல்
1 ரூபாயாவது வரின்னு கட்டி இருப்பியா நீ
நான் என் வருமானத்தில் பாதி வரி காட்டுறேன்
ட்ரோன்கள், ஏவுகணை யுகத்தில் இவ்வளவு விமானங்களை வாங்குவது எதற்கு என்று புரியவில்லை.
தெரிஞ்சிகிட்டே தெரியாத மாதிரி நடிப்பியே?? எல்லாம் கமிஷனுக்குத்தான். அந்த நாட்டு விசாரணையில் ஏற்கனவே உண்மை வெளி வந்திருச்சு. வாட்ச் பில் மட்டுமல்ல எல்லாமே போலிதான் .