வாசகர்கள் கருத்துகள் ( 61 )
வக்ப் வாரிய சட்டத்தை நேற்றைக்கே மக்களவை, மேலவையில் கைவிட்டு மேசை மேல் வைத்து விட்டார்கள் முக்யமந்திரி அவர்களே.
I really wish WAQF should any one of DMK party property in coming days. Then we will see his stands
காமெடி போலீஸ் மாதிரி இவர் காமெடி முதல்வர்.
முடியாது.
தற்போது உள்ள சட்டத்தின்படி வக்ஃப் வாரியம் அறிவாலயத்தையும் கோபாலபுரம் வீடு, சீட் நகர் வீட்டையும் உரிமை கொண்டாடலாம். அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடியாது. இதை அப்படியே விட்டு விடலாமா? மாற்ற வேண்டியதில்லையா?
ஓட்டு...ஓட்டு...ஓட்டு....
தமிழக கோவில்கள் பணம் சுரண்டல் போக்கை கை விட முடியுமா....அப்புறம் வக்பு பற்றி பேசலாம்.. ஓட்டுக்கு....எடுக்கும் திராவிட மாடல்
"சிறுபான்மை மக்களுக்கு எதிரான,மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன." வக்ப் சட்டத்திற்கும் சிறுபான்மையினரின் மதக் கோட்பாடுகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது. ஊராம் சொத்தை கொள்ளையடிக்கும் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் கழக தலைவர்களின் வீட்டை நிலத்தை வக்ப் வாரியம் கையகப்படுத்தினால் என்ன செய்வது என்ற அந்த அச்சமோ
திடீர் என்று அறிவாலயம் இடம் வக்ப் போர்டுக்கு சொந்தம் என்று சொன்னால் என்ன செய்வார்கள்.
உம்முடையா ஆவெளியையென சரியாக பாக்க துப்பில்லை அடுத்த எலையில் தொட்டு விறல் விட்டு பார்க்க கூடாது