வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது என்ன கொடுமை... இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தம்...முதலில் அறிவிப்பவர் அமெரிக்க அதிபர்...ஷமே
போர் நிறுத்தத்திற்கு ஒத்து கொண்டு இருக்க கூடாது. ஹபீஸ் சயீத் & மசூத் அசார் ஆகியோரை நம்மிடம் ஒப்படைக்கும் வரை.மறுபடியும் அவர்களுடைய பலவீனங்களை சரி செய்து க்கொண்டு நம்மை வீழ்த்த அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி விட்டோம் .
பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று மே 11 ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர் ஒரு சில இடங்களில் திரும்பவும் பாகிஸ்தான் வாலாட்டி உள்ளது இப்படித்தான் ஸ்ரீலங்காவின் அரசு படை ஈழத்ததமிழர்கள் வாழும் இடத்தில் சண்டையின்போது போர் நிறுத்தம் என்று கூறிய ஸ்ரீலங்கா அரசு திடிரென்று தமிழர்கள் வாழும் இடத்தில் குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தது அதனால் இந்தியா சற்றே உஷாரா இருக்க வேண்டும் போர் நிறுத்தம் துன்று ஏமாற்றி பாகிஸ்தான் திம்ப விஷமம் செய்தால் பாகிஸ்தானில் புண் பூண்டு இல்லாமல் இந்திய ராணுவம் அழித்துவிடவேண்டும் நாம் சும்மா கூடாது
போர் நிறுத்தத்திற்கு ஒத்து கொண்டு இருக்க கூடாது. ஹபீஸ் சயீத் & மசூத் அசார் ஆகியோரை நம்மிடம் ஒப்படைக்கும் வரை
தண்ணீரை விட மாட்டோம் - குறைந்தபட்சம் தண்ணீர் விடும் நேரத்தை அறிவிக்க மாட்டோம் என்று சொன்னது சூப்பரோ சூப்பர். பாக்கிகள் இதன் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது ஓவரான எதிர்பார்ப்பு. பொறுத்திருந்துதான் அடிக்க வேண்டும்.