வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னால் பேச்சு வார்த்தை நடத்துவோம்!
ஆஹா அற்புதம் உங்க பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய பாசம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது
பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு 70 ஆண்டுகளாக இப்படி பேசிய நமது அரசியல்வாதிகளுடன் குளிர் காய்ந்தார்கள் போதும் போதும் பேச்சுவார்த்தை காஷ்மீர் திரும்ப தர வேண்டும் பாகிஸ்தானை நம்ப கூடாது நம்பினால் நமது நாட்டுக்கும் மக்களுக்கும் தான் இழப்பு
பாக்கிஸ்தான் முதலில் அவர்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் கூடாரங்களை அழித்துவிட்டு, உயிரோடிருக்கும் பயங்கரவாதிகளை மொத்தமாக போட்டுத்தள்ளிவிட்டு, பிறகு பேச்சு, வார்த்தை இவற்றுக்கு வரவேண்டும்.
பிச்சைக்காரன் கருத்தை யார் ஏற்பார்கள்? பாகீசுதான் ஒரு பிச்சைக்கார நாடு. அவனுடய இடத்தை இந்தியா அவனுக்கு காண்பித்து விட்டது. கதறட்டும் பன்னிப்பசங்க
தீவிரவாதிகளை வளர்த்து விடுவதில் உலகின் முன்னணி நாடாக இருந்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக அதன் ஆட்சியாளர்கள் கூறுவது அப்பட்டமான பொய் பித்தலாட்டம்.
இந்தியாவின் பதில்கள் நச் என்று இருக்கிறது. பாகிஸ்தான் கூறும் மூன்று பிரச்சனைகளையும் ஆரம்பித்தது அவர்கள்தான். 1948 இல் காஷ்மீரை ஆக்ரமித்து காஷ்மீர் பிரச்சனையை ஆரம்பித்தது அவர்கள்தான், நதிநீர் பகிர்வில் இரத்தத்தை கலந்தது அவர்கள்தான், இருநாட்டு வர்த்தக உறவை துண்டித்ததும் அவர்கள்தான். இனி காலில் விழுந்தாலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது.
எல்லாமே எங்குமே தண்ணீர் படுத்தும் பாடுதான் முக்கியம் திராவிட மடல் அரசியலில் டாஸ்மாக் தண்ணீர் தெருவில் ஒருகிறது இனி நதியிலும் ஓட ஆரம்பித்து விடும் டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது அதற்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாது. அதேபோன்றுதான் தீவிரவாதத்தால் பாகிஸ்தான் அழிய தொடங்கிவிட்டது அங்கே நதிகளில் தண்ணீர் கிடையாது ஆனால் நதிகளின் கரைகளில் தீவிரவாதிகளின் கூடாரங்கள்தான் அதிகமாகி வருகின்றன
சபாஷ் மாமாவுக்கு காஷ்மீரை கொடுத்துவிட்டால், சிறிது காலத்துக்கு அமைதியாக சென்று விடுவார். அதன் பிறகு, பஞ்சாபையும் கொடுத்து விடுங்கள் என்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருவார். ஆக, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அமைதியாக இருக்க வேண்டி, அவர் பேச்சு வார்த்தைக்கு வருவார். இதெல்லாம் சரிப்படாது. பேசாமல் போட்டு தாக்கினால்தான் சரி வரும்.
இந்திய வெளியுறவு துறை தெரிவித்த கருத்து சூப்பரோ சூப்பர் . இது மாதிரி ஒரு ஸ்டராங் ஆன இந்திய அரசை 100 ஆண்டுகளுக்கு நாம் பார்க்கிறோம் . வாழ்க மோடி
சுதந்திரம் வாங்கி 78 வருஷங்கள் தானே ஆகிறது ..