வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நமது நாட்டில் இருக்கும் துரோகிகளை முதலில் ஒழித்து கட்ட வேண்டும் பிறகு எதிரி தீர்த்து கட்டுவோம்
இந்த ராணுவ உடையில் திரியும் பயங்கரவாதிகளுக்கும் ஒரு நாள் அந்த நாடு அஞ்சலி செலுத்தும் வாயப்பை நமது ராணுவம் சீக்கிரம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
அட அவங்கெல்லாம் பயங்கரவாதிகளே இல்லேன்னு சொல்லிட்டுருக்கோம்,.....
பாக்கிஸ்தான் பிரிவினைக்கு காரணமான , அதை வெகுவாக ஆதரித்த காய்தே மில்லத்தின் பெயரில் ஒரு நூலகமாம்.
தேசவிரோதிகளை எப்போ அர்ரெஸ்ட் பண்ணபோறீங்க??
அங்குள்ள ராணுவமே தீவிரவாத இயக்கம் தான்...
ஆக , இன்னும் நிறைய - அஜித்தோவல்-கள் தேவை இருக்கு . . . குறைந்தது ஐநூறு பேரையாவது உருவாக்க வேண்டியது அவரது பொறுப்பாகி விட்டது . . .
அருமையான நடவடிக்கை.
மத வாதம் எவ்வளவு தீங்கு என்பதை உணர்ந்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ஒரு மத வெறி கொண்ட நாட்டை அடக்கியதில் உள் நாட்டுக்குளேயும் அவர்களின் உறவுகள் ரத்த கண்ணீர் விடுவது, அலம்புவது கேட்கிறது. ஸுடோ செகுலர் கூட்டங்கள் - ஹவாலா, தங்க கடத்தல், போதை வியாபாரம், சட்ட விரோத பெண்கள் தொழில் மூலம் தனக்கு வருகின்ற கட்டிங் குறைந்து போகுமோ என்று அழுகிறது.