வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எந்த வித வரியும் கட்டாமல் கிலோ கணக்கில் தங்கத்தை வாங்கி பதுக்கிவைக்கின்றார்கள் ஏழைகளின் வீட்டில் ஒரு கிராம் தங்கம் கூட இல்லை
வந்துட்டன்டா ஆனா ஊனா ஏழைகள் வீட்டில் ஒன்னும் இல்லை என்று..
இந்தியா இந்த வாரம் 213 டன் அடமானம் வைத்த தங்கத்தை 400 மில்லியன் டாலர் பணத்தை கட்டி திருப்பிகொண்டுவந்திருக்கிறது. 90 களில் காங்கிரஸ் ஆட்சியில் அடகு வைத்த தங்கம். மோடி பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை அவ்வளவும் மக்கள் வரிப்பணம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குளப்பிய அரசியல் வியாதிகள் 400 மில்லியன் பணம் கடனை கட்டி அடைத்திருக்கிறது இதை சொல்ல மாட்டார்கள். எந்த தமிழ் பத்திரிக்கையும் சொல்லாது.
பிஜேபி ஆட்சியில் இந்தியா பணக்கார நாடாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது புலப்படுகிறது.
Indian consumers significantly outspent China in the September quarter, purchasing 248 tonnes of gold worth Rs 2 lakh crores!
இதற்கு பல காரணங்கள் உண்டு. மக்களிடம் 1. அதிக வருமானம்/பணப்புழக்கம். 2. சேமிக்கும் ஆர்வம் அதிகரிப்பு. 3. அதிக லஞ்சம்/கறுப்புப்பணம். 4. வங்கிகளின் மீது நம்பிக்கையின்மை/பணவீக்கம். 5. பணமதிப்பில் வீழ்ச்சி. 6. தங்கத்தின் மீது மோகம். இப்படி பல.