வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை வளர்க்க பண உதவி செய்து அவர்களை வளர்த்துவிட்டதே இந்த அமெரிக்காதான், அதில் பாடம் கற்றது 9/11 இரட்டை கோபுர தாக்குதல்.
UN is a Useless Organization
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் போன்ற பன்னாட்டு அமைப்புக்கள் அனைத்தும் பயன்தர இயலாத ஒன்றே எப்படி தமிழகம் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் பணத்தை திமுக அரசு அவர்களுக்கு ஒதுக்கிக் கொள்கிறதென அறிந்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லையோ அது போல பன்னாட்டு நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து நிதி உதவுவதிலிருந்தே அறியப்படுகிறது. அவை வல்லரசுகளின் கைப்பாவை "கடவுளை நம்பு ஆனால் சைக்கிளை பூட்டி வை" என்பதுதான் சரியான ஒன்று.மரியாதைக்காக அவற்றை அணுகலாம் மற்றபடி இந்தியா காஷ்மீரில் செய்தது போல பாகிஸ்தான் ராணுவத்தை கட்டுப்படுத்தி, பாகிஸ்தானில் நிலையான உண்மையான குடியாட்சியை உருவாக்கி பாகிஸ்தானை அறவே அழிக்கலாம்
கொல்லப்பட்ட தீவிரவாதிகளை புனிதர்கள் போல பல இராணுவ அதிகாரிகள் கடைசி மரியாதை கொடுத்து அனுப்பி வைத்ததே போதுமான ஆதாரம். அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அமெரிக்க அழுத்தத்துக்கு, லிபிய மக்களின் நலனுக்காகவும் அப்போதைய அதிபர் மும்மர் கடாபி, அமெரிக்க டெல்டா விமானகுண்டுவெடிப்பை நடாத்திய குற்றவாளியை அமெரிக்காவுக்கு ஒப்படைத்து தனது மக்கள் நலனை காப்பாத்தினார், அதே பாகிஸ்தானும் அந்த 5 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைத்து சமரச உடன் படிக்கை செய்தால் எல்லாம் சரியாகும்.