வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முதலில் அவர் இந்தியரான என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் அவர் சட்டப்படியான கடவு அனுமதி வைத்திருந்தாரா இல்லையா என்றும் தெரிய வேண்டும். முறையான ஆவணங்கள் ஓடு போயிருந்தால் ஒன்று அனுமதிக்கிறது பட்டார்கள் அல்லது திருப்பி அனுப்பியிருப்பார்கள். எந்த ந்யாயமான நாடும் இப்படி செய்யாது. நான் அரபு நாடுகளையோ சைனாவையும் சொல்ல வில்லை. அவர்கள் சர்வாதிகாரிகள்
Resisting arrest அல்லது attacking a police officer இரண்டும் செஞ்சா இப்பிடித்தான் பின்னாடி கையை கட்டி இழுத்துட்டுப் போவாங்க.
தப்பு செய்த இந்தியரை அமெரிக்கா தாண்டுகிறது. காங்கிரஸ் ஏன் கூப்பாடு போடுகிறது. சில நாடுகளில் சவுக்கு, பிரம்பு.. எதிலும் அரசியல். அரசியல் தீவிரவாதிகள்.
வாரன் ஆண்டர்சனைபோல் ... குவாட்டரோச்சியைப்போல் ..போல் பாதுகாப்பாக இந்தியாவை விட்டு அனுப்பனுமா ? ..
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி குடியுரிமை சட்டம் இருக்கிறது ,,அதை மதித்து நடக்கத்தவர்களுக்கு அதற்குரிய தண்டனை தருகிறார்கள் ..சில நாடுகளில் குடியுரிமை சட்டத்தை மீறுபவர்களை மொட்டையடித்து ..பிரம்படி கொடுப்பார்கள் .. இதை எப்படி இந்தியா கண்டிக்கும்? ..இன்னொரு நாட்டின் இறையாண்மை மீது எப்படி இந்தியா தலையிட முடியும் ?" ...
அங்கு எப்படி நடந்துகொண்டான் என்று தெரியாமல் பேசக்கூடாது ..
தப்பு செய்தவுடன் விசாவை ரத்து எய்து சொந்தமாக நாடு திரும்ப ஒரு செயலி அமெரிக்கா அரசாங்கம் தருகிறது .அதை உபயோகித்து பல மாணவர்கள் கண்ணியமாக திரும்பி வந்திருக்கிறார்கள். அவ்வாறு ரத்தான விசாவின் கருணைக்காலவாதி முடிந்தும் அங்கே தங்கி பிடிபட்டால் பிறகு சிறையும் கை கால் விலங்கிட்டு நாடு கடத்தலும் தான்.அதில் நம் தூதரகமோ மோடியோ ஒன்றும் செய்ய முடியாது
விசா மோசடியில் அதிகம் சிக்குவது இந்திய நிறுவனங்கள்தான் என்பது உண்மை.
முதலில் இந்தியாவில் மக்கள் நின்மதியாக வாழவிடுங்க. தப்பு பண்ணினால் விலங்குதான், எல்லா நாட்டிலும்.