வாசகர்கள் கருத்துகள் ( 4 )
புறநானுற்றிலே அவ்வையார் தொண்டைமான் அரசனிடம் தூது சென்று பேசுவது போல ஒரு காட்சி .அதாவது தொண்டைமான் , தகடூறை ஆளும் அதியமான் மீது போர் தொடுக்க ஆயத்தம் செய்கிறான். அவனிடம் செல்லும் அவ்வையார் -"உன்னிடம் உள்ள படைக்கலன்கள் நெய்பூசப்பெற்று, மயிற்பீலி சுட்டப்பெற்று அழகாய் மின்னுகின்றன. அவ்வாறே உனது வீரர்களும் சினிமா கதாநாயகர்கள் போல அழகாய் விளங்குகின்றனர் .ஆனால் அந்த அத்திமானிடமோ படைக்கலன்கள் உடைந்தும், கொல்லனிடம் பழுதுபார்க்கவும் இருக்கின்றன. மேலும் அவனுடைய வீரர்களுக்கு முகத்த்திலும், உடம்பிலும் பல வெட்டுக்கள் பெற்று கொடுரமாக காட்சியளிக்கின்றனர் என்கிறார். அதாவது தொண்டைமானுக்கு போர் அனுபவம் இல்லவே இல்லை. மாறாக அதியமான் பொற்பல புரிந்து வெற்றிக்கனியை சுவைத்தவன். எனவே அவனிடம் போருக்கு சென்றால் தோற்பாய். சமாதானமாகி விடு என்பதே அவ்வையார் சொல்லும் ரகசியம் . இங்கே சீனநாட்டு போர் வீரர்கள் தொண்டைமான் படையினர் போலும் , நமது பாரதத்து வீரர்கள் அதியமானின் வீரர்கள் போலும் போர்பயிற்சிகள் பல பெற்று அனுபவசாலிகளாய் விளங்குகின்றனர் . இதேபோல பல்வேறு போர்களில் பங்குபெற்று, வென்று , வாகை சூடி, உலகில் கீர்த்திமிக்க நாடாக பாரதம் என்றும் விளங்கட்டும் . பாரத் மாதா கீ ஜெய் . அப்பாடல் பின்வருமாறு இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ ரொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே
இந்திய விமானப் படையிடம் போர் கப்பல் உள்ளது என்பதை இந்த செய்தி தொடர்பாளர் முலம் அறிந்து கொண்டேன்...
பாத்துங்க சூதனமா நடந்துக்கோங்க இந்தியா கடற்படை வீரர்களே
இனி வரும் காலங்களில், இந்தியா, உலகையே காப்பாற்றும் ஒரு நாடாக விளங்கும்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
1 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
5 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
9 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
9 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
11 hour(s) ago | 9