வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அப்போ வடக்கிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் வருவது தடுக்க படுமா?
சுலபமாக அதை கொண்டுவருவது தனியார் வசம் போனால் எளிது என்பதற்காகவே தனியார் மையம். அதுவும் அதானியிடம் கொடுத்துவிட்டால் கொண்டுவருவது மிகவும் சுலபம். அவர் துறைமுகம் மூலம் தானே வருகிறது.
அடுத்தது ரயில்வே மொத்தமும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு
ரயில்கள் என்பது இப்போதெல்லாம் நடமாடும் ஷாப்பிங் மால் ஆகிவிட்டது. ஈரோட்டில் இருந்து பாலக்காடு வருவதற்குள் நூற்றுக்கணக்கான வணிகர்கள் கீ செயின் புத்தகம் காய்கறி பழம் சுண்டல் டீ ஷர்ட் என்று வரிசை கட்டி பயணிகளை இம்சைப்படுத்துகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மகுடமாக திருநங்கைகளின் மிரட்டல்களும் அடாவடிகளும். ஆனால் போலீசும் ரயில் அதிகாரிகளும் மாமூலில் செலுத்தும் அக்கரையில் ஒருசதவீதம் கூட பயணியர் பாதுகாப்பில் செலுத்துவதில்லை. புகார் அளித்தாலும் சமாதானம் செய்கிறார்கள் .
அரசு வணிகம் செய்தால் மக்கள் பிச்சையெடுப்பார்கள்.
முதலில் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்குறானான்னு செக் பண்ணுங்க. திருநங்கைகள் தொந்திரவு சென்னை மின்சார ரயிலில் அதிகமா இருக்கு. இதை செய்தாலே பெரிய விஷயம்
இது ஒரு பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் கருத்து தான். நாட்டின் முக்கிய துறைகளை தவிர, மற்றவற்றை தனியாருக்கு கொடுக்க தான் திரு.மன்மோகன் நினைத்தார். முட்டுக்கட்டை விழுந்தது. அடுத்தது, ரயில்வேயில் பயணசீட்டு தருவது, சுத்தப்படுத்துவது, நிலைய மேலாளர், சரக்கு ஏற்றி இறக்குவது, ரயில்களில் பயணசீட்டு பரிசோதகர் போன்றவற்றை தனியாருக்கு தருவது தான் சரி. தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், சிக்னல் கட்டுப்பாடு, ஓட்டுநர் மற்றும் கார்ட், கட்டண கட்டுப்பாடு போன்றவை அரசிடம் இருக்கவேண்டும். அதேபோல, நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை விற்கவேண்டும் இல்லையேல் இழுத்துமூட வேண்டும். இது அனாவசிய செலவை குறைத்து, நாட்டின் அவசிய தேவை வளர்ச்சிக்கு நிதி வசதியை அளிக்கும்.
அப்போ ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து கருப்பு சட்டைக்காரன்கள் ஹிந்தி எழுத்துகளை அழிக்கிறேன் பாருன்னு இங்கிலீஷ் எழுத்துக்களை அழித்தால் அவனுங்களை சுட்டுப்பிடிப்பாய்ங்களா? அப்புடீன்னா நல்ல விஷயம்தான். வாழ்த்துக்கள்.
டைம் பாஸுக்காக லோக்கல் ரயில் நிலையங்களில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் கள்ளக்காதல் ஜோடிகள் இவர்களை விரட்டி அடியுங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உட்கார இடம் இல்லை. தேவையில்லாத ஆட்கள் பெஞ்சுகளில் தூங்கிக் கொண்டுள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகள் ஸ்டேஷனுக்கு சம்பந்தமில்லாத வகையில் தள்ளி உள்ளன. ரவுடிகள் பொறுக்கிகள் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு அடைக்கலமாக உள்ளன. ரயில்வே போலீசார் எதையும் கண்டு கொள்வதில்லை. அகலப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகளுக்கு மாற்றாக மூன்று மற்றும் நான்காவது நடைமேடை அமைக்கப்பட்டது போதிய இடம் இல்லாததால் இவைகள் சிறிது தூரம் தள்ளி கட்டப்பட்டன. பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இவை அப்படியே உள்ளன இவைகள் தேவையற்ற நடை மேடைகள் இவற்றை அகற்றுவது நல்லது. குடிகாரர்கள் தீய சக்திகள் சமூக விரோதிகள் இவர்களுக்கு தூங்குவதற்கு உதவுகிறது.
ஏற்கனவே டீ சமோசா விக்கிறவன் தொந்தரவு தாங்கமுடியல, இதுல இவுனுங்க வேற