வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வடக்கன் பானி பூரி பீட வாயன் என்று சொன்ன திருட்டு திராவிடன்சுக்கு இந்த கண்டுபிடிப்பு சமர்ப்பணம்.
திறமை உள்ளவர்களை அரசு ஊக்குவிக்க நினைத்தாலும் அரசியல் வாதிகள் அவர்களை நசுக்கி விவார்கள். அதனால் அன்பர் ஒருவர் இங்கு குறிப்பிட்டது போல முக்கியமாக தினமலர் போல இந்திய பத்திரிக்கைகள் மூலம் இப்படி பட்ட செய்திகளை உலகம் முழுவதும் பரவ செய்தால் இந்திய நாடு உலக அளவில் மேலும் முந்நெருவதொடு மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பதில் ஐய்யம் இல்லை.
நாட்டில் கொட்டி கிடக்குது திறமை. வாய்ப்பு இல்லை.
பாராட்டுக்கள் இந்த செய்தி அந்த மாநிலத்தில் வந்திருக்குமா என்று தெரியவில்லை ஆனால் நமது தினமலர் உலகம் உழுவதும் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது, மேலும் இது போன்ற சிறுவர்கள் கண்டுபிடிப்புகளை அந்த அந்த அரசு அல்லது ஒன்றிய அரசு பேங்க் லோன் கொடுத்து ஒரு தொழிலதிபராக உருவாக்க வேண்டும், தினமலரில் வந்த செய்தி, ஒரு சிறுவன் விண்வெளிக்கு மிகக்குறைந்த செலவில் கண்டுபிடித்த ஒரு சாதனம், அது அன்றைய செய்தியாகிப்போனது, பிறகு எந்த ஒரு அரசும் அவரைப் பாராட்டி ஊக்குவிக்கவே இல்லை, தினமலர் தயவு செய்து தொழில்துறையினருக்கும் அரசாங்கத்துக்கும் இந்த செய்தியை அனுப்பி, அவர்களையும் ஒரு தொழில் அதிபராக ஆக்கவேண்டும், தினமலருக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்
உமக்கும் ஒன்றிய அரசு என்ற வியாதி பிடித்து விட்டதா.
ஒன்றிய அரசுன்னு சொல்லிட்டு வந்தே மாதரம்னு சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?