வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உலகிலேயே கல்வியறிவை பொதுமக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பது இந்திய அரசு தான். இங்கு படித்துவிட்டு, வெளிநாடு சென்று வேலைபார்ப்பவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுக்கு மாதந்தோறும் ஆயிரம் டாலர் வரி கட்டவேண்டும் என்று சட்டம் கொண்டவருவது நல்லது. இதனால் இங்கு படித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்யமுடியவிலையே என்று இந்திய இளைஞர்கள் வருத்தப்பட தேவை இருக்காது. மேலும் இந்தியவரி வருமானமும் கூடும். பாதுகாப்பு இல்லாத நாடுகளுக்கு அனாவசியமாக இந்தியர்கள் செல்ல மாட்டார்கள்.
கொரோனா சமயத்தில் மேலை நாடுகள் அதிக பணத்தை பிரிண்ட் செய்ததால், சேவை பொருளாதாரத்தை நம்பியுள்ள அவர்கள் விலைவாசி ஏறாமல் தடுக்க, சம்பளத்தை குறைக்க, பெருமளவில் இந்தியர்களை இறக்குமதி செய்தனர். இந்தியர்களால் வெள்ளைக்காரர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இந்தியர்களை அடித்து உதைத்து புரட்டி எடுக்கிறார்கள். மேலும் இதை அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஆளும்கட்சியின் மீது அதிர்ப்தியை ஊக்குவிக்க, இந்தியர்களின் மீது வெறுப்புணர்ச்சியை சமூகவலைதளங்களில் பொய்களை பரப்பி தூண்டிவிடுகிறார்கள்.
திராவிட ஆட்சியில் தமிழக மக்களுக்கே பாதுகாப்பில்லை. எங்கும் கொலை எதிலும் கொள்ளை இதுவே திருட்டு மாடல்.மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பு இல்லை.
இந்தியர்கள் கண்டா மட்டுமல்ல, அமரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் வந்து சட்டவிரோதமாக வேலை செய்வது, பெண்களிடம் அத்துமீறி நடப்பது, வாங்கிசகலில் கிரெடிட் காட், லோன் போட்டு ஏமாற்ற இந்தியாபோவது. இன்னும் பல மோசடி செய்வதால் அந்தநாட்டு மக்களே இந்தியர்களை வெறுப்புணர்வுடன் பாக்கிறாங்க,
தூதர் ரொம்ப லேட்டாக சொல்கிறார். இப்பவாவது சொன்னாரே ன்னு ஆறுதல் அடைவோம்.
சமீபத்தில் இந்தியா வந்து நமது பிரதமரை சந்தித்த கனடா நாட்டின் வெளியுறவுத்து அமைச்சரிடம் இந்த தகவலை எடுத்து சென்றால் நல்லது அவரே அதை பார்த்துக்கொள்வார்
நீங்கள் சட்ட விரோதமாக கனடாவில் வாழும் இந்தியரை தாய்நாடு போக அறிவுறுத்த வேண்டும்.