வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வழக்கமாக தண்ணீர் திறந்துவிடுவதை பாகிஸ்தானுக்கு தெரிவிப்பது நடைமுறை வழக்கம் அதற்க்கு தகுந்தாற்போல விதைப்பது நாத்து நடுவது செய்வது வழக்கம் . இனி அறிவிக்க போவதில்லை நாத்து நடும்போது தண்ணீர் திறக்காமல் நேரத்தை கடத்தி தேவையில்லாத நேரத்தில் திறந்து விடலாம்
கம்பியூட்டர் கிராபிக்ஸ்...ரெண்டு நாள் முன்னாடி தண்ணீரை திறந்து விட்டாங்க.
இந்தியாவிலிருந்து ஒரு உதவியும் பாகிஸ்தானியர்களுக்கு கிடைக்கக்கூடாது.
இந்தப் படத்தை வெளியிட்டது யார்
சீனாப் நதியின் குறுக்கே இந்தியாவில் 3 பெரிய அணைகள் உள்ளன சலால், பக்லிஹார் & துல் ஹஸ்தி. இவற்றில் 320மில்லொயன் கனமீட்டர் நீர்பை தேக்கி வைக்கமுடியும். மேலும் இவற்றில் முறையே 690மெகாவாட், 900 மெகாவாட் & 390 மெகாவாட் என மொத்தமாக 1980 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இவைபோக ராட்டில் அணை 650 மெகாவாட் & பாகல்துல் அணைகள் கட்டப்பட்டு வருகிறன. மேலும் 2 அணைகள் குரு & கிஷ்ட்வர் கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டியைதாண்டினால் என்ன இருக்கிறது, நடக்கிறது என்பது எதுவுமே தெரியாத அடிமைகளுக்கு ஒரு.முக்கிய செய்தி.... சினாப் நதியை ஜம்மு & பஞ்சாபில் ஓடும் ராவி.நதியை இணைக்க பல கால்வாய்கள் உள்ளன. அதன்.மூலம் சினாப் நதி நீரைராவி நதிக்கும், அதன்.மூலம் பீயாஸ் & சட்லஜ் நதிக்கும் திருப்பி விடமுடியும்.
இது நம்புகிற மாதிரியா இருக்கு! ஒரே வாரத்தில் ஆறு வற்றி வறண்டு விட்டதா?
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி (Hold) வைத்துள்ளார்களேயன்றி ரத்து (Cancel) செய்யவில்லை.....அப்படியே தடுத்திருந்தாலும் வற்றாத ஜீவநதியாய் ஓடும் சிந்து நதி ஒரு வாரத்திற்குள் எப்படி வறண்டு போகும்.....!!!
இனிமேல் தான் பல்லில்லா பாம்பு அதுதான் ஐக்கிய நாடுகள் சபை உக்கிரமாய் சீற ஆரம்பிக்கும்.
பொய் செய்தி.... அப்போ அந்த தண்ணீர் எங்கே போனது? அடிச்சு விடுங்க
சங்கிகள் எப்போதும் மூளையைக் கழற்றி வைத்து விட்டு சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!