வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் மணிப்பூரில் அமைதியை உருவாக்கட்டும் பிறகு உலக நாடுகளுக்கு செல்லலாம் நீ
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறானாம்!
மணிபப்பூரில் நாட்டிட்டாங்க. உலகம்தான் பாக்கி.
மணிப்பூரின் இன்றைய நிலமைக்கு அடிக்கல் நாட்டி, வளர்த்த அருமை பெருமை எல்லாம் உங்க காங்கிரஸையே சாரும், யாரும் அதில் பங்கு கேட்பதற்கு இல்லை.
ஐயோ போதும் இந்தப் புலம்பல். முதலில் நாடாளுமன்றத்தில் அமைதியை நிலைநாட்ட முடியுமா என்று பாருங்கள்.
பர்ஸ்ட் இந்தியாவுல அமைதி நிலவணும்னா அதுக்கு மொதல்ல ஆர்எஸ்எஸ்-ஸ இழுத்து மூடணும்...
உன் திருட்டு திராவிடத்தை ஒழித்தால் உன் தலைமுறை நிம்மதியாக வாழும்
well said
RSS இந்தியாவில் இருப்பதால்தான் நீயெல்லாம் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறாய். மற்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமையை எண்ணிப்பார். அப்பொழுது புரியும் இந்திய திருநாட்டின் அருமை பெருமைகள்.
ஆமா ஆமா, உலகம் பூரா கெடு கெட்ட த்ராவீடியம் பரவனும், அது தான் ஒரே வழி