வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வம்பு செய்தல் பாவம்
தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதால் ஹாம் ரேடியோ இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.. அதே கண்ணோட்டத்துடன் தான் இப்பிரச்னையை நாம் அணுகவேண்டும் ....
குடியுரிமை சட்டம் 1955 ன் படி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப திருத்தம் செய்து, பிறப்பின் /வங்கதேச இஸ்லாம் சாராத பிற மத மக்கள் அடிப்படையில் மத்திய அரசு மேற்கு வங்க மாநில மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை அடிப்படையில் வாக்குரிமை போன்ற சலுகைகள் வழங்க வேண்டும். பங்களாதேஷ் ஒரு கலவர பூமியாக மாறிவருகிறது. சீனா நோக்கி வங்க முஸ்லீம் செல்ல மாட்டார்கள். இந்திய அரசு உடன் குடியுரிமை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
1). பங்களாதேஷ் தடம் புரண்டு பாகிஸ்தான் போன்று அழிவு பாதையில் பயணிக்க விரும்புகிறது. 2). பங்களாதேஷ் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதமக்கள் போன்றோர் கடந்த ஓரு வருடமாக எல்லா வித்தலும் நெருக்கடி நிலையில் உள்ளனர். 3). இதற்கு ஒரே தீர்வு பங்களாதேஷ் நாட்டின் உள்ளே ஒரு நாட்டினை உருவாக்கி இந்தியாவின் Control வைக்க வேண்டும். அதாவது பாலஸ்தீன் உள்ளே காசா இஸ்ரேல் control இருப்பது போல். 4). காலப்போக்கில் நடக்கும் விசயங்களை பொறுத்து மேற்கொண்டு முடிவுகள் எடுக்கலாம். 5). இதனால் பங்களாதேஷில் முஸ்லீம் மற்றும் மற்ற சிறுபான்மையினர் சுமூகமாக வாழ்வார்கள்.
இதெற்கெல்லாம் முக்கிய காரணம் நம் உளவுத்துறை தோல்வி, செயல்படாத உதவாக்கரை அமித் ஷாவின் இந்த உள்துறை தான் காரணம் ....டிரம்ப் வந்த மரு நாளே கள்ள குடியேறிகளை நாடு நடத்துகிறார்கள் ஆனா இவுங்க என்னடானா எதனை பேர்னு கணக்கு தெரியாதமா ..NIA தகவல் படி சுமார் 6 கோடி பங்களாதேஷ் , ரோஹிங்கிய காரர்களும் இருப்பாங்கன்னு சொல்ராங்க ... இவுனுகள எப்போ கண்டுபிடிச்சு, கைது பண்ணி திருப்பி அனுப்பி நடக்குமா ..அதுக்குள்ள நம்ம நாட்டை முஸ்லீம் நாடக்கிருவானுக ...அப்பறோம் ஷேக் ஹசினா மாதிரி நம்ம பெரிய ஆளுக எல்லாம் ப்லைட் ஏறி அவுங்கவுங்க தீவுல போயி தப்பிச்சுக்குவாங்க ... சாதாரண மக்களோட நிலைமை ...நினைக்கவே பயங்கரமா இருக்கு ...
நன்றாக கூர்ந்து கவனியுங்கள் .... சமஸ்கிருதமாக இருக்கப்போகிறது ....
அடி...
எப்போலிருந்து சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தான்?
தமிழா கூட இருக்கலாம் இல்லியா .உன்னை போல தேச விரோதிகள் நம் மாநிலத்தில் அதிகம் உண்டு ..
ஒரு கோடி வங்கதேசத்தவர்களை உள்ளே விட்டு மம்தா லீலை செய்வது வரை விட்டு விட்டு குத்துதே குடையுதே என்றால் அதனால் வரும் பிரச்சினையை சமாளித்துத்தான் ஆகவேண்டும்.
எல்லை பாதுகாப்பு மத்திய அரசின் கீழ் உள்ளது என்று தெரியாதா தம்பி
மம்தா பேகம் கள்ளக்குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுத்தது தேச துரோகம் தண்டிக்கப்பட வேண்டும்