வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பப்பு.... குறைக்கு பிறந்த குறை.... அதனால் குறை சொல்வதையே முழு நேர வேலையாக கொண்டு இருக்கிறார்.... 50 ஆண்டுகள் கான் கிராஸ் கட்சி இந்த நாட்டுக்கும்.... நாட்டு மக்களுக்கும் செய்த அநீதிகள் ஏராளம்.... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு உங்களது நிலைப்பாடு.... பிரிந்து சென்ற பாகிஸ்தான் என்ற மதவாத சக்திகளுக்கு ஆதராவாக இருந்தீர்கள் .... அதை விடுத்து நாட்டுக்கு உங்களால் எந்த நன்மையும் இல்லை..... இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த போது... பாகிஸ்தான் நாட்டுக்கு அப்போதைய மதிப்பில் 100 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் தானே கான் கிராஸ் கட்சி ஆட்கள்.
தேடி தேடி புடிச்சு புதுசு புதுசா பி ஜே பி அரசின் மேல் குற்றம் சுமத்தி சாதனை செய்யும் ராகுலுக்கு இதற்கென நோபல் பரிசு தர சிபாரிசு செய்கிறேன்.
இவர் குடும்பத்தில் யாருக்கும் பிரதமர் பதவி கிடைக்காததால், இவர் பிற்படுத்தப்பட்டதாக உணர்கிறார் போலும்!
தமிழகத்தில் - கோவையில் கூட ஒரு அதிகாரி இது போல தற்கொலை செய்து கொண்டாரே... அப்போலோது இவர் எங்கு போயிருந்தார்?
சாதியையும், மதத்தையும் மட்டும் வெச்சி அரசியல் செய்யறதுனால தான் உங்க கட்சி ஆட்சில இல்லாம பன்னிரண்டு வருஷமா இருக்கு... இப்பிடியே இருந்தா இன்னும் இருபத்து அஞ்சு வருஷம் ஆனாலும் உங்களுக்கு மக்கள் ஓட்டு போட போறது கிடையாது...
ராகுல் ஒரு அரை கிராக்கு
சூப்பர் அப்பு.சீத்தாரம் கேசரி காங்கிரஸ் தலைவராய் இருந்தபோது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூட பாராமல் இத்தாலிகரிக்கு அந்த பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரை நாற்காலியோட எடுத்து வந்து தெருவில் வீசியதை மக்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கீறீர்களா.நீலி கண்ணீர் வடிக்காதீர்கள்.காங்கிரஸ் ஆண்டபோது தாழ்த பட்ட மக்களுக்கு செய்த கொடுமைகள் எத்தனையோ.