வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வேலையில்லாத ..... பூனையை பிடிச்சி ...... நீதி மன்றஙகளின் நேரத்தை வீணடிக்கும் பெரிய கட்சிகளுக்கு தூண்டுபவர்களுக்கும் மிக திக அதிக தண்டம் விதிக்க வேண்டும்
சரி உங்களுக்குதான் வாக்கு எந்திரம் மேலேயே நம்பிக்கை இல்லையே அப்புறம் என்ன .......ஶ பழைய நடைமுறையே போதும்னு கூவுறானுங்க?
ஆய்வுக்கு உட்படுத்தி தான் மின்னணு எந்திரம் தேர்தலில் பயன்படுத்த படுகிறது . இதனை மீண்டும் பொது வெளியில் மக்கள் ஆய்வு என்று குழப்பி, காங்கிரஸ் கலவரத்தில் கொண்டுவிடும். ? தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் ஒரு அரசியல் சாசன அமைப்பு என்று கருதாமல், அரசியலுக்குள் இழுக்கிறது . ஒரு அரசியல் சாசனம் அமைப்பை உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி அவர்கள் அனுமதி இல்லாமல் விசாரிக்க, மனு ஏற்க முடியாது. வாக்கு முறை ரகசியமானது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நீதிபதிகள் அனைவரும் வாக்காளர்தான் .
உதவாது (மன்றம் )
Election Commission is keeping its house clean by doing a lot of improvements for the benefit of all our citizens. Whats wrong?
தேர்தலை பார்த்தல் பயம், இவிஎம் பார்த்தல் பயம், பாஜகவை பார்த்தல் பயம்... மொத்தத்தில் காங்கிரஸ் பீதியில் இருக்கிறது.