வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கேரளாவாக போனதால் எங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.பெண்கள் பாதுகாப்பு தமிழகத்தின் பாதுகாப்பு.
கோழிக்கோடு விமான நிலையமும் அதானி வசம் போய் விட்டதா?
உச்சநீதிமன்றம் உடனே ஜாமீன் கொடுப்பார்
சிங்கப்பூர் ,இந்தோனேஷியா நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு தூக்கு தண்டனை உள்ளது .சமீபகாலத்தில் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது .போதை பொருள்தான் பயங்கரவாதத்திற்கு ஆதாரமாக உள்ளது . இனியும் இந்தியா இதில் மெத்தனமாக இருக்க கூடாது .இதனுடைய தீவிரதத்தை உணர்ந்து உடனடியாக தூக்கு தண்டனையை கொண்டுவரவேண்டும் . வேண்டுமென்றால் ஒரு அளவுகோல் நிர்ணயிக்கலாம் .உபயோகிப்பவர்களுக்கு ஒருவிதமான தண்டனையும்,விற்பனைசெய்வோருக்கும், கடத்தல் செய்வோருக்கும் கண்டிப்பாக தூக்கு தண்டனையும் அவசியம். நாட்டையும், நாட்டுமக்களையும் நாசம் செய்வோருக்கெல்லாம் பரிதாபம் காட்டக்கூடாது .
திமுகவினரின் அயலக அணியின் கிளை கேரளாவில் தொடங்கி விட்டார்களா. இந்தியா முழுவதும் வியாபாரம் அமோகமாய் நடக்கிறது. கட்சிக்கு வருமானம் தானே முக்கியம்
போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்.
ஆயுள் தண்டனையெல்லாம் வேஸ்ட். ஏதேனும் ஒரு சமயத்தில் விடுதலை ஆனாலும் ஆகலாம். சுட்டுக்கொல்லுவது தான் சரியான தண்டனை. அப்போது தான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.
ரமேஷ் நீங்க ரொம்பவே தடவிக் கொடுக்கிறீங்க. இந்த புல்லுருவிகளை அப்பவே தீர்த்து கட்டிடணும்.
எங்கெல்லாம் போதைப்பொருள் கடத்தல் பெரிய அளவில் நடக்கிறது அங்கு தீவிரவாதத்துக்கு நிதி திரட்டப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருள் விற்பனை நடந்ததைப்பற்றிய தகவல் தெரிந்தால் முடிந்தவரை என் ஐ ஏ வை தொடர்பு கொண்டு தகவல் கொடுப்பது நல்லது.
இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதமாக கருதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மேலும் செய்திகள்
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது
05-May-2025