வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தீவிரவாத நடவடிக்கை மூலம் ஈரான் கேவலப்பட்டுப்போனது என்பதை புரிந்து கொண்டு இனியாவது அடிப்படை வாதத்தை விட்டு வெளியே வந்தால் நல்லது.
இன்னும் அடி விழும்ன்னு பயந்து கால்ல விழுந்துட்டான் ஹா ஹா ஹா
ஒரு சுயராஜ்ஜியமான நாடு அனு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று சொல்ல இவர்கள் யார்.? அமெரிக்கா ஈரானுக்கு புத்தி சொல்வதற்கு முன் தன்னிடமுள்ள 5000 அனு ஆயுதங்களை அழித்துவிட்டு பிறகு புத்தி சொல்லட்டும். அனு ஆயுதம் வைக்க ஈரானுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அவர்கள் ஆக்கப்பூர்வமான வேறு பணிகளுக்காகவே அனு ஆய்வு செய்கிறார்கள். நீங்களே வைக்கச்சொன்னாலும் அவர்கள் அனு ஆயுதம் வைக்க மாட்டார்கள். ஏனெனில், பேரழிவு ஆயுதம் வைத்திருப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை நம்புபவர்கள் அவர்கள். எனவே, ஈராக்கில் இதே பொய்யைச்சொல்லி அவரைக் கொன்றவர்கள் எவ்வித ஆதாரத்தையும் காட்ட இயலவில்லை. அதே பார்முலாவை பயன்படுத்தி ஈரானை அழிக்க நினைத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது மூக்குடைந்து நிற்கிறார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
ஈரானை எதிர்க்கும் சன்னி முஸ்லிம் நாடுகளுக்கும் ஈரானின் அணுகுண்டால் ஆபத்து என்பதால்தான் அவர்கள் அனைவரும் அமெரிக்காவுடன் சுமுகமாக இருக்கின்றார்கள். சர்வாதிகார ஆட்சியின் கையிலுள்ள அணு ஆயுதம் குரங்கு கையிலுள்ள பூமாலை.
போலீஸ் காரன் கையில் துப்பாக்கி இருப்பதற்கும், தீவிரவாதி கையில் துப்பாக்கி இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு
ஆபரேஷன் சிந்தூரில் கிரானா குன்றுகளின் மீது மோடிஜி குண்டுவீசி தாக்கினார். அதையே சாக்காக வைத்து டொனால்டு டிரம்ப் செய்தார். பேரிழப்பினை ஈரான் ஒப்புக்கொண்டது. பாகிஸ்தான் இன்னமும் தனது பேரிழப்பினை மறைக்கிறது.
வனக்குரங்கு கையில் தீப்பந்தம் கிடைத்தால் அது காடு முழுவதும் எரிவதற்கோர் சந்தர்ப்பம் கொடுத்த மாதிரி ஈரான் கையில் அணுஆயுதம் கிடைத்தால் அப்படித்தான் குரங்கின் நிலைதான் ஏற்பட்டிருக்கும். அதனை தடுத்த மொஸாட் உளவுத்துறையின் செயல்பாட்டிற்கும் அதனை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்த நிலையில், முழுவதுமாக முற்றாக அழிக்க அமெரிக்காவின் நடவடிக்கையை நிச்சயம் பாராட்டலாம். ஈரான் இனியாவது அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டொழித்து உலகத்தில் அமைதியை காக்க முன்வரவேண்டும்.