வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இதற்கு ஏன் அண்ணாமலை கூவவில்லை?
இன்றைய திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா ????
கை காட்டும் திசையில் எதிர்கட்சியினரை கண்ணைமூடிக்கொண்டு கைது செய்யும் அடிமை துறை அமலாக்கத்துறை தூங்கிக்கிட்டு இருக்கா பக்கோடாஸ்?
பெரிய நிறுவனங்கள் அடுக்குமாடிகுடியிருப்பகளில்பயன்படுத்தி காலாவதி ஆன மெம்பரைன்களை இயன்ற வரைசர்வீஸ் செய்து அரச பணத்தை ஆட்டையை போட்டிருப்பாங்க
மின்வாரியம் மின்மாற்றி கொள்முதலில் 100 கோடி ஊழல். இதுவரை அமைச்சருக்கு தெரியாதாம்.
டெண்டர் விட்டிருந்தா கமிஷன் இந்தளவுக்கு கிடைச்சிருக்காதே
சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இந்த இழப்பை வசூல் செய்ய வேண்டும். அந்த அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்படவேண்டும்
சம்பத்து, வேணு, போன்ற செம்புகள் இந்த பதிவில் வராமல் பொந்துக்குள் ஒளிந்து கொள்வார்கள்
கட்டு மர கொடுக்குகள் விங்யான முறையில் புறங்கை நக்குவதில் கில்லாடிகள்....
சென்னை மாநகராட்சியில், தெரு விளக்குகளில் LED பல்பாக மாற்றுவதாகச் சொல்லி, ₹80 பல்பை ₹8,000 ற்கு மேல் வாங்கிய கயவர்கள்.
ஆப்பு வந்திருப்பது EPS கால ஆட்சிக்கு இதை வைத்து சட்டமன்றத் தேர்தல் பஜனையை ஓங்கிய குரலில் செய்யலாம்