வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திருமணம் ஒரு சடங்கு போல செய்கின்றனர் சனாதன தர்மத்தில், ஆனால் இப்போது இருக்கும் இளைய சமுதாயம் ஏதோ தாங்கள் மிக மிக முன்னேற்றம் அடைந்தவர்களாக எண்ணிக்கொண்டு நாறிப்போய் ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து வாழ்தல் பிடித்தல் இருக்கும் நாள் வரை பிறகு பிடிக்கவில்லையா பிரிந்து போதல் சாதாரணமாகி விட்டது.
சின்னப்பய பாயம்மா கேட்ட பணத்தை கொடுத்திருக்க மாட்டான் ....
She had been previously married, had obtained khulanama from her ex-husband and had been residing with her four-year-old son at her parental home. On the other hand, the man, a 25-year-old college student, was residing as a tenant next door.
ஈரவெங்காயத்தின் தத்துவம் சுப்ரீம் கோர்ட்டு ஏறி இறங்குது ...... திராவிட மாடல் பெருமைப்படலாம் ....
காதல் செய்யும்போது உடலறுவு கொள்வது இருவரின் சம்மதத்துடன்தான். . அப்படி இருக்கையில் கடற்கரை போன்ற பொது இடங்களில் ஏன் காவலர்கள் இவர்களை பயமுறுத்தி பணம் புடுங்குகின்றனர்.
கள்ள உறவு ன்னு சொல்ல்லாதீர்கள். திருமணம் கடந்த உறவுகள் அப்படி ன்னு சொல்லுங்கள்
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதே கசந்துபோனால் எளிதாக கழட்டிவிடத்தானே அப்புறம் என்ன நீலிக்கண்ணீர், இதே நீ ஹிந்து அல்லது இஸ்லாமிய அல்லது முறைப்படியோ திருமணம் செய்திருந்தால் நீதிமன்றம் உன் பின்னால் நின்றிருக்கும், முறைப்படி விவாகரத்து செய்த நீ முறைப்படி திருமணமும் செய்திருக்க வேண்டும்
அப்பா ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி. ஆம், நமது நீதிமன்றங்களில் ஒன்று ஒரு அருமையான தீர்ப்பு ஒன்று வழங்கி இருக்கிறது. அது என்ன தீர்ப்பு? - சேர்ந்து வாழும்போது அல்லது காதலிக்கும்போது, நன்கு தெரிந்துதான், பரஸ்பரம் உடலுறவு கொள்கின்றனர். ஆனால், காதல் கசந்தபின் அல்லது பிரிந்து சென்றதும், பலாத்கார வழக்கு தொடர்கிறார்கள். இதை ஏற்க முடியாது. இந்த நீதியை வழங்கிய நீதிமான்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். வாழ்த்துக்கள்.
பெண்களுக்கு சில விஷயங்களில் கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்களுக்கு எதிராக இருக்கிறது.
கொழுப்பெடுத்து படுத்து அவன் தலையில் மிளகாய் அரைத்து அதுவும் பத்தவில்லை என்று பகல் கொள்ளை வேறு