வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ்நாட்டை குட்டி சுவர் ஆக்கினது சினிமாதான்
அதிலென்ன சந்தேகம்? சமூகத்தை சீரழிப்பதில் இன்றைய சினிமாவின் பங்கு மிக மிக அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால் சமுதாயத்தில் நடப்பதைத் தான் காட்டுவதாக சப்பை கட்டு வேறு..
தமிழகம் சீரழிந்ததற்கு காரணமே சினிமா சினிமா கலைக் கூத்தாடிகள் தான். உளவியல் காரணம் கண்டுபிடிக்க வேண்டுமாம். அந்த உளவியல் மன நிலையை கெடுத்ததே உங்கள் சினிமா தான்.
சினிமா இல்லாம நீயெல்லாம் தேர்தலில் ஜெயித்து மந்திரியா வந்திருக்க முடியுமா? கருத்து சொல்றீரு.
M.G.R படங்கள் பாரு ஒரு பாடம் இருக்கும்
பாடல் எல்லாம் கண்ணதாசன் எழுதியது