வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஏன்? ஐயப்பன் பக்தராக நடிக்கும் உரிமை பா.ஜ.,வினருக்கு மட்டுமே உண்டு என்கிறாரா இவர்?
அவர் நடிக்கிறாரா என்னவோ அனால் பதினம்திட்டா அய்யப்பன் ஊர் அங்கு பிஜேபி க்கு டெபாசிட் கூட கிடைக்கலை , மக்களுக்கு தெரிகிறது யார் நடிக்கிறார்கள் என்று
மருமகன் ஒரு ஜிஹாதி. கம்மிகள் வோட்டு வங்கிக்கு பல்டி அடிப்பதில் 100 வருடம் அனுபவம். ஆனால் ஆண்ட பகுதிகள் பிச்சை எடுக்கும் நிலை.
சுப்ரமணிய சாமி மருமகன் யார் தெரியுமா ஒரு முஸ்லீம் என்ன செய்து விட்டர்கள் அவரை
கடவுள் ஒருவரை மட்டுமே வணங்குவது தான் நமது கலாச்சாரம். பெற்றோர், ஆசிரியர், மற்றோர் கால்களை கழுவுவது எல்லாம் வட இந்திய கலாச்சாரம். வழக்கம் போல வட இந்தியர்கள் நம் மீது அவர்கள் கலாசாரத்தை திணிக்கும் முயற்சி இது.
கவர்னர்கள் எல்லாம் கடவுளின் காவலர்கள் போல் வேஷம் போடுகிறார்கள். அங்கிருந்து வந்ததால் மத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இந்தியா பன்முக தன்மையுடைய பெரிய ஜனநாயக நாடு. அது அப்படியே இருத்தல் நன்று!
நீங்கள் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போயி பன்முக தன்மை பற்றி படித்து வந்து சொன்னால் சந்தோஷப்படுவோம்.
கார்ல் மார்க்ஸுக்கும் ஐயப்பனுக்கு என்ன சம்பந்தம். இவர்களும் தமிழகம் போல் வேஷம்.
மாதா, பிதா, குரு , தெய்வம் - குருவுக்கு அடுத்துதான் தெய்வம். குருபூஜை மிகவும் புனிதமானது.
குரு பூஜை ஒழுக்கத்தை கற்பிக்கும். ஆசிரியர் மாணவர் உறவை அதிகரிக்கும். மாணவ மாணவிகள் மீது ஆசிரியருக்கு தன் பிள்ளை போல் பாசம் வரும். அய்யப்பன் கோயில் பக்தர்கள் ஏராளம். அங்கு பெண்கள் செல்ல கூடாது என்றால் அதனை ஏற்க வேண்டும். கோவில் வழிபாடு முறை வகுக்கும் பொறுப்பு பூசாரி சார்ந்தது. அரசியல், நீதிபதிக்கு இதில் அதிகாரம் இல்லை. கம்யூனிஸ்ட், திராவிடம் இதனை விரும்பாது. இவர்களுக்கு குடை பிடிக்கலாம், கார் கதவு திறந்து விடலாம். ஆனால் ஆசிரியருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்ய கூடாது. ஒழுக்கத்தை மதம் ஆகுவர். பின்புலம் பிரிவினை வாதிகள். வாக்கு வங்கி மேலாளர்.
சோ ராமசாமி என்ற தீர்க்கதரிசி இதையெல்லாம் முற்காலத்தில் சொல்லி இருக்கிறார். திராவிடர்களும், கம்மிகளும் இந்துக்கள் எழுச்சியுற்றால் அழகு குத்தி காவடி கூட எடுக்க தயங்க மாட்டார்கள். நாற்காலியில் அமர்ந்து ஊழல் செய்ய ஒட்டு முக்கியம் - அதுவும் அந்த ஓட்டுப்போடும் ஏமாளி இந்து முக்கியம். கொள்கையாவது மண்ணாவது...
யார் CHO அந்த டாஸ்மாக் குடிகார நிறுவனத்தின் MD அவர் தானே அப்ப கண்டிப்பா நம்பலாம்
திராவிடர்கள் திருடர்கள் என்பது தெரியும். அதை தடுக்கத்தான் அவர் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த பினராயி நம்ப ஒங்கோல் சர்வாதிகாரி ஓட்டுக்காக சிறுபான்மையினரை தூக்கிப்பிடிக்கும் அதே குறளி வித்தையை பின்பற்றுகிறார் …. இந்துக்கள் விழித்திட வேண்டும்…