வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மும்பய் மாடல் ஆட்சி நடக்குது.
what's the different big and small people kejri life same for both
என்னய்யா இந்த விடியா ஆட்சி சம்பள நக்ஸல்களின் பேச்சு??. இவிங்க கிட்ட 1008 கிரிமினல் பிரச்னை, இவுங்க மற்றவங்களை தப்பு சொல்றது. அண்ணா பல்கலை கழகத்துல பாலியல் கொடுமை நடந்ததற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கறதுக்கு மனசு இல்லை. மற்ற மாநிலத்துல திருடங்க கத்தில குத்துனதுக்கு பாதுகாப்பாற்ற மாநிலம்னு சொன்னா, ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற சம்பவங்களை மறைக்கும் நேர்மையற்ற தீயவிடியல்களையும் அவர்களின் அடிவருடிகளையும் ஒழித்தால் தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.
பாபா சித்திக் கொலை எப்படி செய்யப்பட்டார் என்றே கேஜரிவாலுக்கு நன்றாகவே தெரியும் உதவாக்கரை முதல்வராக இருந்தபோது பாபா சித்திக் அந்த கிராமம் வழியாக சென்றபோது அங்குள்ள மக்கள் தவறாக அவரை பிள்ளைகளை பிடிப்பிப்பவர் என்று கூறி பிடித்தனர். பிறகு அவர் தப்பித்து அருகில் உள்ள போலீசு நிலையத்திற்கு சென்று அடைக்கலம் கேட்கும்போது அங்கிருந்த போலீஸ் அவரை தரதர என்று இழுத்து போலீசு ஸ்டேஷனிலிருந்து வெளியே தள்ளி மக்களிடம் அடிவாங்கி சாக அனுமதித்தனர் அந்த சாதுவின் சாபம் உதவாக்கரை அரசுக்கு வீண் போகாமல் பழிக்குப்பழி வாங்கித்து ஆதலால் அதையும் இப்பொது நடந்த சம்பவத்தையும் கேஜரிவால் ஒப்பிட்டு கூற லாயக்கே இல்லை
இதேபோல் நிகழ்வு தமிழகத்தில் நடந்திருந்தால் திமுக அரசை கழுவிக் கழுவி ஊற்றலாம். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு நடப்பதால் முடிந்த அளவு முட்டுக் கொடுக்க வேண்டியது தான்!
த்ரவிஷ் மாடலின் அநியாயங்களை மத்திய அரசின் எல்லா துறைகளும் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.
வேணு கப்பல். இங்கே 40 க்கு 40, நாளைக்கு 234 க்கு 234. ஹும் இன்டி கூட்டணிக்கு கூட நம்ம இரும்பு கர தலீவரா போட மாட்டாங்க...கூத்தவால் சாவடி தாண்ட முடியுமா?
மும்பை பாதுகாப்பு இல்லாத நகரமென்றால், சென்னை... வாழவே தகுதியற்ற நகரம், சாரி, நரகம்...
திருப்பி அடித்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உள்ளே என்ன சேதி.....என்று தெரியவில்லை.
கையாலாகாதவரின் முதல் வெளிப்பாடு கோபம். இதுவே தமிழ்நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு இங்குள்ள பிஜேபி மற்றும் சங்கிகளின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என பாட்னாவிஸுக்கு எடுத்து சொல்லுங்கள்.
பெட்னாவிஸ் போலத்தான் துக்ளக்காரும் பேசினார் ..... அவரது அமைச்சரக பொம்மைகளும் பேசின ....
தமிழ் நாட்டில் நடந்தால் கொத்தடிமைகளா குரல் கொடுப்பார்கள்...பாஜக தான் கேட்கும்....ஏன் மஹாராஷ்டிராவில் எதிர்கட்சிகளே இல்லையா அவைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன....ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அவர்களை கேளுங்க...!!!
மும்பை எக்கேடு கேட்டு போனால் என்ன?
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் பாட்னவிஸ் தான். அடுத்த பிரதமர் இவர் தான்.
மேலும் செய்திகள்
மீண்டும் கிடைத்த நிம்மதி!
29-Dec-2024