வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாகிஸ்தான் மற்றொரு உக்ரைன். இங்கு ரஷ்யாவுக்கு பதில் இந்தியா. நேட்டோவின் பங்களிப்பு மட்டும் இதில் இல்லை.
நமக்கு சோறே இல்லன்னாலும் பரவாயில்லை !!! அந்த நாய்களை முதல்ல சாவடிக்கணும் ...
பாராளுமன்றத்தில் பாக்கிற்கு வக்காலத்து வாங்கியவர்களை அனுப்பி வையுங்கள் - உடனடியாக உடனடியாக சமாதானம் ஏற்படும்
பின் புல முக மாக அமெரிக்கா. பாகிஸ்தான் காசு கொடுத்து ஆயுதங்கள் வாங்கும் நிலையில் பொருளாதாரம் இல்லை. அமெரிக்கன் முதுகில் ஏறி உக்காந்துட்டான். நாடு அவன் வசம். இயக்குவது அவன். சில சில்லரைய்யகள் ராணுவ அதிகாரிக்கு கொடுப்பான் வாங்கி கிட்டு அவன் யூனிபார்மை கழட்டி அமெரிக்கன் கையில் கொடுத்து விட வேண்டியது தான்.
பாகிஸ்தான் நாட்டுக்காரன் எப்போதும் முட்டாளாகவே இருக்கிறான்.எவனாவது பணம் ஆயுதம் கொடுத்தால் உடனே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறான்.ஒருவேளை பாகிஸ்தான் இங்கே குண்டு வீசினால் முஸ்லிம்களும் சேர்ந்து தான் இறப்பார்கள். பிறகு பாகிஸ்தான் அழிந்து போய் விடும். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சவால் விடுகிற இந்தியாவுக்கு பாதிப்பு வந்தால் ரெண்டு பேரும் சந்தோஷப்படுவார்கள்.ரெண்டு பேரும் உலகத்தை நாசம் பண்ணாமல் விடமாட்டானுங்க
சீனா மற்றும் அமெரிக்காவின் தூண்டுதல், ஆதரவு. அவர்களது ராணுவ தளவாட பெயர் கெட்டுப்போனதில் கடுப்பாகி போனார்கள் போல.
மீண்டும் நிதி கேட்பதும், மீண்டும் நிதி கிடைப்பதும் அதற்குத்தான் ...... நிரந்தரத் தீர்வினை இந்தியா கண்டுபிடிக்கணும் .......
அப்படியென்றால் இவர்கள் வாங்கினது அடியல்ல . இவ்வளவு நாட்களாக ஒன்றிய அரசு அப்படித்தான் பேசினார்கள். இப்போது அவர்களின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீண்டும் அப்படியொரு வாய்ப்புக் கிட்டினால் என்ன செய்ய வேண்டுமென்று ராணுவத்தினற்கு நன்குத் தெரியும் .
பாகிஸ்தானை நாம் லேசாக கிள்ளிதான் விட்டிருக்கிறோம். ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் திருந்தமாட்டார்கள். வாலை முற்றிலும் வெட்டியெறிய வேண்டும். ஆக தவறு நம்முடையது. இனிமேலாவது இந்த கிள்ளிவிட்டு விளையாடுவதை நாம் நிறுத்தவேண்டும்.
துருக்கி சீனா தமது அரசியல் சுயநலத்திற்காக வேலையற்ற பாக் இளைஞர்களுக்கு தீவீரவாத ஊக்கத்தை தருகிறார்கள். ஆபரேஷன் சிந்தூர தாக்குதல் விளைவாக பயங்கரவாத குழுக்களில் சேர சற்று தயக்கம் ஏற்பட்டுள்ளது. சிந்து சமவெளி பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் போது அங்கிருந்து பயங்கரவாதிகள் உருவாகலாம். ஒட்டு மொத்த பாகிஸ்தான் அழியும் வரை நமக்கு கஷ்டம்தான். பின்குறிப்பு. வடயிந்திய முஸ்லிம்களில் ஏராளமானவர்களுக்கு பாகிஸ்தானில் உறவினர்கள் உண்டு. அவர்களுக்கு அளிக்கப்படும் சிறுபான்மையினர் சலுகைகள் ஆபத்தில் விடலாம்.