வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெண் என்பதால் கௌரி அம்மாளை கேரள முதல்வராக்க கம்யூனிஸ்டு ஆக்கவில்லை. ஆக படித்த தென் மாநிலங்களில் ஆணாதிக்க எண்ணம் அதிகமுண்டு. அதே நேரத்தில் வடக்கில் வசுந்தராதேவி, மாயாவதி, மமதா ( ராப்ரி?) சுசேதா போன்ற பலர் சுய உழைப்பில் முதல்வராக முடிகிறது. தென் மக்கள் நன்மக்களாக வேண்டும்.
படைப்பில் இரண்டு எதிர் வகையான பாலினங்கள். ஆணுக்கு பொருளீட்டி குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய கடமை. அதில் போட்டிகள் தவிர்க்க முடியாதது ஆதிக்கம் செலுத்தியே ஆகவேண்டும். இல்லையென்றால் தோற்றுப்போய் விடுவான். வெறும் ஆர்வம் மட்டுமல்ல ஆதிக்க உணர்வும் சேர்ந்தே உலகை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பெண் என்ற காரணத்திற்காக தடையாக இருந்தவர்கள் இன்றில்லை. காலம் மாறிவிட்ட சூழலில் திறமையும், உழைப்பும் இருப்பவர்கள் அது ஆண், பெண் யாராக இருந்தாலும் விரும்பியதை அடையலாம்
ஒரு விதி விலக்கை வெச்சு பேசுறாரு. இந்திரா காந்தி பிரதமரான போது கணவர் ஃபெரோஸ் கிடையாது. இவரோட தமிழ்நாடு, கர்னாடகாவுல எத்தனை பெண் முதல்வர்கள் வந்திருக்காங்க? நச் நு பதில் சொல்லுங்க பாப்பம்.
சரியான கருத்து. எந்த பாலினமாய் இருந்தாலும் முயற்சி தான் வெற்றியை தரும். பெண்களோ ஆண்களோ தனியாக எதையையும் சாதிக்க இயலாது.
இந்திரா பெண்ணா..?