வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஓ,இப்போது புரிந்து விட்டது, இவர் கனிமவளத்துறை உயரதிகாரியாக கர்நாடகாவில் வேலை பார்த்தவர்,அவர் கர்நாடகாவில் கனிமவள தொழிலதிபர். உங்களுக்கும் புரிந்திருக்குமே!
அவனே ஒரு கிறிப்டோ
என்னது. எதிர்பார்த்த எலும்புக் கூடுகளே கிடைக்கவில்லையா? நம்ம மேலடி கமர்நாத்தை அனுப்பினா எங்கே எது வேணும்னாலும் தோண்டியெடுத்துத் தருவாரே.
உண்மையை வெளி கொண்டுவருவதில் பாஜகவுக்கு ஏன் பயம்
அதானே, அந்த கழிசடை சசிகாந்த் செந்தில் என்பவனை NIA கைது செய்து தூக்கி போட்டு மிதித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்..
புதைந்து கிடைக்கும் இந்துமதவாத அக்கிரமங்கள் கொடூரங்களை வெளிக் கொண்டு வருவதில் பெரியாரின் தமிழகம் எப்போதும் முன்னணிதான் . அனைவரும் மோடியின் அடக்குமுறைக்கு பயந்து விடமாட்டார்கள்
அழிக்கமுடியாத இந்து தர்மத்தின் மாண்பினை கெடுக்க அவதூறுகளை பரப்பிவிட்டு அதில் குளிர்காயும் உங்கள் மூதாதையர் வெள்ளையன் புத்தி இது - தர்மமே வெல்லும்
உண்மைக்கு புறம்பாக இந்துக்களை பற்றி அவதூறு பரப்பும் கழிசடைகளை அடிக்கவேண்டும்..
கான் கிரஸ்ஸும் அவர்களது தீய எண்ணங்கொண்ட எதிரணி கட்சிகளும் நமது விரோத நாடுக்களைப்போல் நல்ல திட்டங்களுக்கு எதிராக செயல்படும் வினோதம் கேவலமானது. மக்கள் கவனடித்து புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்கு புரியவில்லை.
இவர் ஒரு கிறிப்டோ
காசிற்காக மனம் மாறி, மதம் மாறியவர்கள் நம் தாய் மதத்தை, தாய் நாட்டை கேவலமாக சித்தரிக்க முயற்சி செய்தது அவர்கள் பெற்ற தாயை கேவலமாக நடத்துவதை விட கொடுமையானது. நாறப் பயல்கள் மனம் எப்பொழுது மாறப்போகிறதோ .... எல்லா ஆண்டவர்களும் சேர்ந்து காப்பாற்றட்டும் . நல்ல புத்தியை கொடுக்க அன்பு பிரார்த்தனைகள். .
எலும்புக் கூடுகள் கிடைத்தது நிஜம். தர்மஸ்தலாவில் கிடைத்தது நிஜம். புகார் கொடுத்தவருக்கு அழுத்தம் வருகிறது. பாஜக அழுகிறது. குற்றம் நிரூபணம் ஆகி விட்டதே.
200ரூவா கிராக்கி
இப்டி தினந்தோறும் 200ரூவா வாங்கி வாங்கி எவ்ளோ சேர்த்திருப்ப? ஆனா பாவ மூட்டை உன் முதுகில் டன் கணக்கில் ஏறிக் கொண்டிருக்கிறதே
எலும்பு ஓடுகளை நான்தான் அங்கு புதைத்தேன் - என சொல்லியிருக்கிறானே ...
கண்டிப்பாக இது போன்று இந்துக்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.