வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பெரும்பாலான வாசகர்கள் முழுமையாக படிக்கவில்லை. அவனுக்கு கொலை குற்றம் க்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. கற்பழிப்பு க்கு தான் இந்த விடுவிப்பு. நீதிபதி சட்டம் இல்லாத நிலையில் தண்டனை வழங்க முடியாது. இவ்வளவு நாள் அந்த சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டியது சட்ட/ பாராளுமன்றம் கடமை. தற்போது அதை தான் நீதிபதி குறிப்பிட்டார். இது போல பல சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஆனால் எல்லா கூட்ட தொடர் வெட்டியா கத்தி கூப்பாடு போட்டு முடிகிறது. எனினும் உச்சநீதிமன்றம் தானே முன்வந்து சட்ட திருத்தம் செய்ய அதிகாரம் உண்டு எனில், அதை செய்ய வேண்டும்
என்ன பெருசா தண்டிச்சுரப் போறாங்க? அப்பிடியே ஆயுள்தண்டனை குடுத்தாலும் காந்தி பொறந்தார்னு மூணு, நாலு வருஷத்தில் விடுதலை நிச்சயம்.
நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு இவ்வாறு நடந்திருந்தால் கூட இதே போல தீர்ப்பு வருமா?
சடலத்துடன் உறவு கொள்வது மனநலம் குன்றிய செயலாகப் பார்க்கப்படுவதால் அதை எப்படி பாலியல் வல்லுறவாகக் கருத முடியும்? சராசரி மனநலன் உள்ளவர் அச்செயலைச் செய்ய வாய்ப்பில்லையே ????
சூப்பர் காமெடி சட்டங்கள். அதையும் மிஞ்சும் லூ சுத் தனமான நீதிமன்ற கருத்துக்கள். நம்ம சட்ட மேதைகள் வகுத்த புண்ணாக்கு சட்டங்கள்
இதுதான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குஉதவாது என்பது.. உணர்வுக்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட தீர்ப்புதானே மனுநீதி சோழன் தீர்ப்பு, இயற்றப்பட்ட சட்டத்திற்க்காக காத்திருக்கவில்லையே..
கொலைக்கு தண்டனை கொடுத்து பெண்ணுக்கு நீதி வழங்கவேண்டும்.
அப்படி என்றால் பாலியல் வன்புணர்வு செய்ய நினைப்போர் இனி கொலை செய்துவிட்டு வன்புணர்வும் செய்யலாம். அது குற்றமல்ல அப்படித்தானே யுவர்ஆனர்?? உங்கள் குடும்பத்தில் நடந்தாலும் இது பொருந்தும்தானே??
ஏழைக்கு ஒன்று பணக்காரனுக்கு ஒன்று... ஒவ்வொரு நீதிபதிக்கும் ஒரு கருத்து... சட்டம் தப்பா? இவர்கள் ஒழுங்கா படிக்கவில்லையா? அட... போங்கடா ..... நீங்களும் ... உங்க ..... நான் இந்த செய்திக்கும் மட்டும் சொல்லல.... இவர்கள் வாழ் நாள் பதவி பண முதலைகளுக்கு பஞ்சாயத்து செய்யவே முடிந்துவிடுகிறது. ஏழைகள் இவர்களிடம் நீதி கேட்பதைவிட வெந்ததை தின்று வேக்காடு போவதே மேல். இவர்களிடம் சென்று மன உளைச்சலுக்கு ஆளாகி சாவதை விட சண்டை காரன் காலில் வீழ்வது மேல்.
சட்ட ரீதியாக சரி..ஆனால் இவன் மனிதனே இல்லை... இவனை விடுவித்த செயல்....கொடுமை
எனக்கு புரிந்தவரை அவனை விடுவிக்கவில்லை. 302 பிரிவின் கீழ் தண்டனை உண்டு. மாற்று பிரிவின் கீழ் தனி தண்டனையா என்ற "நுட்பமான" கேள்வி நமது சட்டங்கள், comma, hyphen முதற்கொண்டு சிற்சிறு விஷயங்கள் வழியாக நடப்பவை, பெரியதான குற்ற பின்னணியை விட்டுவிடுகின்றன தான் இங்கே விவாதிக்க படுகின்றது.
என்ன ஒரு அற்புதமான தீர்ப்பு?