வாசகர்கள் கருத்துகள் ( 14 )
முழு இந்திய துணைக்கண்டத்தையும் ஆண்ட ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும், வடக்கிந்தியர்கள் இவனுங்க தலையிலே கல்லை வைத்து தமிழ்நாட்டுக்கு பொதிசுமக்க வைத்துள்ளார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவுக்கே தமிழ்நாடுன்னு பெயர் வைத்தாலும் தகும்.
புரதம் வலுவான உடல் வளர்ச்சிக்கு மிக அவசியம். எல்லாவற்றிலும் தேவையான அளவு சேர்க்க வேண்டும்.
ஜெய் பாரத்
ஆர்எஸ்எஸ் சர்சாங்க் சாலக் பெருமதிப்புக்குரிய ஐயா மோகன் பாகவத் அவர்கள் நம் எல்லோருக்கும் நல்லதையே சொல்கிறார். எங்கள் நண்பர்களில் பலருக்கு அவர்கள் வழக்கமாக பேசும் சில தமிழ் வார்த்தைகள் அடியோடு பிடிக்காததால், கேட்பதற்கு இனிமையான வேறு நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுகிறார்கள். என்ன என்ன வார்த்தைகளோ? இந்தியா என்பதற்கு பதில் பாரதம் அல்லது ஹிந்துஸ்தான். ஹிந்தித் காரர்கள் அனைவரும் "பாரத்" என்று தான் நம் நாட்டை அழைக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் "பாரத வர்ஷே" "பரதக் கண்டே" என்று நம் நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்கா என்பதைத் தவிர்த்து விட்டு துர்க்கை அம்மன். துர்கா என்ற பெயரில் நம்மை அறிந்தவர்கள் அருகில் இருந்தால், அவரை "ஏம்மா" என்று தான் கூப்பிடுவோமே தவிர அவருடைய பேரைச் சொல்லி கூப்பிடுவதில்லை. உதயசூரியன் என்பதற்கு பதில் பாரதியார் பாண்டிச்சேரியில் வெளியிட்ட பத்திரிகையின் பெயரான சூர்யோதயம்" என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறோம். இந்த வார்த்தையை கூறும்போது மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. விடியல் என்பதற்கு பதில் காலைபுலர்வு. I.N.D.I.A. என்பதற்கு பதில் "இண்டி" கூட்டணி, புள்ளி வெச்ச கூட்டணி அல்லது புள்ளி ராஜா கூட்டணி ஒன்றிய அரசு என்பதற்கு பதில் பாரத அரசு, மத்திய அரசு அல்லது கேந்திரிய சர்க்கார். திமுக என்பதற்கு பதில் கள்ளச்சாராய கட்சி, கஞ்சா கட்சி, தார் பெயிண்ட் கட்சி அல்லது "தமிழகத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சி". பிங்க் கலர் இலவச பஸ் எதிரில் வந்தால், முகத்தைத் திருப்பிக் கொள்வோம். பலர் அந்த பஸ்ஸை நோக்கி காரித்துப்புகிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சிகளை "எடுபிடி" கட்சிகள் அல்லது "மானங்கெட்ட கட்சிகள்" அல்லது "உட்கார்ந்த இடத்திலேயே கல்லா கட்டும் கட்சிகள்" என்று அழைக்கிறார்கள்.
அவாள்ஸ் எல்லாம் உங்க பிரெண்ட்ஸ்.. சரி தான்..
வாழ்க பாரதம் வளர்க பாரதம்
முடியாது, என்ன பண்ணுவீர்கள்? இந்தியா என்று தான் அழைப்போம் !
Yes We are the peoples of Bharatham Bharath Mathaki jai
60 முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆலோசனை நேற்றுதான் இந்த ஆளு பேசி இருக்கார் என்று தகவல் வந்தது இப்போ இப்படி இதற்குத்தான் நான் முன்பே சொல்லி இருக்கேன் இவர்களால் நாட்டில் குழப்பத்தை தவிர வேறு ஏதும் கொடுக்க முடியாது நாடு சுதந்திரம் முன்பும் பின்பும் இவர்களால் அடைந்த துன்பமே அதிகம் தவிர இன்பம் என்று ஒன்று கூட கிடையாது
ரொம்ப முக்கியம். பேரு வச்சிங்களே சோறு வச்சிங்களா என்ற காமெடி தான் ஞாபகம் வருது.....
கல்வியின் நோக்கம்: உண்மைகளை காப்பாற்ற வேண்டும். பொய் பேசுபவர்களையும், லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களையும் எதிர்த்து போராட வேண்டும். வெறும் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டும் போதாது சாமி.