வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மமதைக்கு தேர்தல் சுரம்...போக போக இன்னும் பற்பல நாடகங்கள் அரங்கேறும்
அதானே... கள்ளத்தனம் செய்ய எங்களுக்கு கடமை இருக்கிறது... அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது என்கிறார்...
2006ம் ஆண்டு TNPSC குரூப் 1 செலக்ஷன் இதை உத்தரவு உச்ச கோர்ட் அலயித்தாது பின் மனித்தது ,அவர்கள் உயர் பதவில் தமிழ் நாடு உள்ளனர்
அப்போ சீக்கிரம் தூக்கு போட்டுக்கொள் மமதா. நாட்டிற்கும்,சமூகத்திற்கும்,வீட்டிற்கும் மிகவும் நல்லது நடக்கும்.
சீக்கிரம் கிளம்புங்க... நல்லது நடக்கட்டும்..
எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது பாஜ அரசின் மத்திய அமைப்புகள் கட்டவிழ்த்துவிடும் தொடர் தாக்குதல்
ஐயா. உச்சநீதிமன்றத்துக்கும் மம்மு பேகத்துக்கும் இடையில் உள்ள விவகாரம். அதில் மத்திய அரசு எங்கே வந்தது.
தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என மம்தா பானர்ஜி கூறினார். உண்மையில் உச்ச நீதிமன்றம் மம்தாவின் அரசைத்தான் கலைக்க வேண்டும் ஆசிரியர்களை பழி வாங்கக்கூடாது ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியில்லை என்றே அரசை கலைக்கலாம் செய்யுமா இந்த உச்ச நீதி மன்றம்
சட்டத்தில் கிடைக்கவில்லை.. என்றால்.. தர்ணா போராட்டம் என்று கட்சிகள் கற்று கொடுத்துள்ளன.
மம்தாவுக்கு மனதில் சூனா பானா என்ற நினைப்பு
கொடுத்த பணத்தை ஒவ்வொருவரும் திருப்பி கேட்டால் என்ன செய்வார் மம்தா பானர்ஜி. அது தான் சமாதான நடவடிக்கை.