வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கிஸ்தி பகல் கொள்ளை, வரி விகிதம் குறைத்தவுடன் வெளிச்சத்திற்கு வந்ததை இப்படியும் கம்பி கட்டலாமா? பாஜகவின் உறவு கட்சி பி ஆர் எஸ் செயல் தலைவர் கே டி ராமராவ் சொல்கிறார் நிஜமாகவே மோடிஜிக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் அதிகமாக வசூலித்த பணத்தை திரும்பத் தரட்டும் என்று.
சர்க்கரை நோய் மருந்துகளுக்கு வரி முற்றிலும் நீக்க வேண்டும்.
இப்படில்லாம் அப்பட்மான உண்மையை செய்தியாக பொசுக்குன்னு போடப்ப்டாது... திராவட மாடல் கோபிச்சுக்கும்.
அப்படியாங்க... சரிங்க... டீக்கடையில் டீ காபி விலை என்ன னு சர்வே எடுத்து போடுங்க..!
ஜிஎஸ்டி முன் சுமார் 35 சதவீதம் வரி வசூலித்தனர். அப்போது வெளியே தெரிவது விற்பனை வரி மற்றும் மத்திய வரி 5+3 சதவீதம் மட்டுமே.
உலகிலேயே மிகவும் கம்மியான வரி போடும் அரசு இந்தியா தான்.
வரி குறைப்பு சரியே ஆனால் மாநில கவெர்மென்ட் விலையை குறைக்குமா என்பதே மக்கள் வைக்கும் கேள்வி.
நிச்சயம் தே ஜ ஆளும் மாநிலங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மக்கள் கதற வேண்டியது தான்.
காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் பல வகையான வரிகள் போட்டு மக்களை இம்சை செய்து கொண்டிருந்தனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சீர்திருத்தம் ஆரம்பிக்கப்பட்டு பலமுனை வரிகள் போய் ஒரு முனை வரி என்று ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டது. இப்போது அதிலும் சீர்திருத்தம் செய்யப்பட்டு வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. நிறைய பொருட்களுக்கு 0 வரி என்கிற நிலையை கொண்டு வந்த பாஜக அரசுக்கு நன்றி. ஜி.எஸ்.டி கவுன்சில் என்கிற பெயரில் எல்லா மாநிலக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் படி செய்து அவர்கள் மூலமாகவே சீர்திருத்தங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடிஜிக்கு மிக்க நன்றி.
இன்று சிமெண்ட் 2 மூட்டை வாங்கினேன். ஆனால், ஜீ எஸ் டி ஏன் குறைக்கவில்லை என கேட்டதற்கு, இது பழைய ஸ்டாக் என்று கூறி தட்டி கழித்து விட்டார்கள்.
பழைய ஸ்டாக் என்றாலும் புதிய விலையில்தான் விற்க வேண்டும். பில் நகலுடன் தொடர்பு எண்ணுக்கு புகாரளிக்கலாம்.
Aavin products increased base price by cheating consumers