வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திருடிய காசில் ஒரு பத்து சதம் தசமபாகம் கொடுத்து அல்லது ஜமாஅத் க்கு கொடுத்து பாவ மன்னிப்பு பெறலாம் என்ற வழிமுறை உள்ள வரை இவர்களது பாவங்கள் குற்றங்கள் குறைவற நடக்கும்.. அல்லேலூயா.. ஆமீன்
அட இது என்னங்க பெரிய விஷயம் . நம்ம திராவிட மாடல் ஆடசியிலே கோவில் பணத்துல தான் ஆட்சியே நடக்குது அதிகாரிகளுக்கு சொகுசு கார் கிடைக்குது கோவில் நிலைத்த வித்து , வாடகைக்கு விட்டுத்தான் பல பேர் பொழப்பே நடக்குது . அதனால் தான் இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சி தான் முன் உதாரணமாக இருக்குன்னு சுடாலின் சொன்னாரே .
இவ்வளவு அட்டூழியங்களை அந்த பகவான், ஏழுமலையான் எப்படி கண்டுக்காம இருந்தாரோ, குற்றம் செய்தவர்களை தண்டிக்காம விட்டாரோ...? பகவானே, எங்கள் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் வழக்குகளை மெத்தனமாக விசாரித்து தீர்ப்பளிக்கும். உங்கள் தீர்ப்பு ஏன் தாமதமாகிறது?
மத ஸ்தலங்களை வைத்து அரசியல்
இங்க மதத்தை வச்சுதான் 99% அரசியல் நடக்குது.. உங்கள சரியான விஷயத்துக்காக கொஞ்சம் இடிக்கும் பொது வலிக்குதா ?
ஏழுமலையான் இவனுங்க மேல கூடிய சீக்கிரமாக "மூர்க்கத்தனமான" தாக்குதல் நடத்த வேண்டும்.
மர்ம நபர். இப்போது புரியும்
இந்த ஷாகியா எந்த மதம்
ஷாகியா கனம் அவர்களுக்கு திருப்பதியில் என்ன வேலை ?
பெருமாளே
சே சே எவ்வளவு பிச்சைக்கார கட்சி இந்த ஜெகன் கட்சி வெறும் ரூ 60,000 ஏமாற்றுதல்????நான் சரி ரூ 60,000 கோடி என்று இருக்குமோ என்று தேடி தேடி பார்த்தேன்????இதியாய் திருட்டு திராவிட கட்சியிடம் விட்டு விடுங்கள் ஏமாற்றுதலில் ஒரு தனி உயரம் இந்த கட்சி ஒரு கவுன்சிலர் - ரூ 100 லட்சம் ஒரு எம் எல் ஏ என்றால் ரூ 10 கோடி ஒரு அமைச்சர் என்றால் ரூ 100 கோடி ஒரு முதல்வர் என்றால் ரூ 10,000 கோடி அப்படி ஒரு ஸ்டேட்டஸ் இருக்கணும் ஏமாற்றுதலில்