வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நெருப்பு இல்லாமல் பூகையாது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அப்படி ட்வீட் செய்யவேண்டும்? அன்றே டொனால்ட் டரம்ப்க்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியது தானே.
போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதன் முதலில் பிரதமரே தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெளிவாகச் சொல்லிவிட்டாரே ? உடன்பிறப்புக்கள் பார்க்கவில்லையா ? அவ்வளவுதான் இவர்களுக்குத் தெரிந்தது ....
அட்லீஸ்ட் ஜெய்சங்கர் மூலம் இப்போதாவது விளக்கம் குடுத்ததற்கு பாராட்டுக்கள்.
டில்லி உஷ் படி இவருக்கு தெரியாமலேயே பிரதமரிடம் ட்ரம்ப் பேசியிருப்பாரு.
அட பரவாயில்லையே, நமது ஆட்சியாளர்களுக்கும் இந்த விஷயத்தில் எதிர்த்துப் பேச தைரியம் வரும் போல் இருக்கிறதே!
ஆமாமாம். வெட்டி வாய்ச்சவடால் விடாமல், உருட்டு உதார் பேர்வழி மோடிஜியின் வீட்டு வாசலில் இன்று காத்திருப்பதை போன்று இல்லாமல், ஒருவாசகமானாலும் திருவாசகமாக நம் வெளியுறவுத்துறை அமைச்சர் தெளிவாகவும் நிதானமாகவும் தனது தரப்பைத் தெரியப்படுத்தியுள்ளார்.. எப்பொழுதுமே சிங்கம் சிங்கம் தான்.
அவ்வாறு அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லையென்றால் நாம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுமுன் அமெரிக்கா அதிபர் இந்தியா-பாக் போர் அறிவிப்பை வெளியிட எவ்வாறு நேர்ந்தது என்பதையும் கூறினால் நலம். ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின் தான் போர் நிறுத்தம் பற்றி உலகிற்கு தெரிந்தது. அதன் பின்னர் தான் இந்திய தரப்பில் அறிவிப்பு வெளியானது...
ரொம்ப ஈசி.
இதை சொல்ல இவ்வளவு நாட்கள் தேவையா ? அவன் சொன்ன ஒரு மணி நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூடி பிரதமரே சொல்லிருக்கவேண்டிய விஷயம்.. உண்டியல் குலுக்கிகள் பாகிஸ்தானிய அடிமைகள் எல்லாம் குறை சொல்லும் அளவிற்கு உள்ளது உங்களின் நிதானமும் மறைத்துப்பேசும் தன்மையும்
இன்னும் ஒரு படி மேலே போய் பாக்கிகள் ஹாட்லைனில் கதறியதை வெளியிட்டு இருக்கலாம். எனக்கு என்னவோ பாக்கி இராணுவம் டெளசரை அவிழ்த்து அவமானப்படுத்தாதவரை ஓயமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. பங்காளதேச பிரிவினையின் பொழுது பாக்கி இராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தது நினைவில் இருக்கலாம்.
எல்லாம் நம்ம தலையெழுத்து