வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவர் என்ன சொல்ல வர்றார் இவரும் நாட்டின் பிரதமரும் பாதுகாப்பிற்கு சமமா? தன்னை ஒரு பெரிய கோமாளி என்ற எண்ணம் இவருக்கு எப்போதும் கேஜரிவால் மாதிரி உண்டு கடைசியில் கேஜரிவாலுக்கு நேர்ந்த கதி விரைவிலேயே இவருக்கும் நடக்கும் .காணாமலே போயிடுவார்
நீங்க வேற. ஜீ வந்தால் எனக்கே அதே கதிதான்.
நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், ஒதுக்கப்பட்டோம்...
ராஜிவ் ஜார்கண்ட் வந்தப்பவும் தாமதம் ஏற்பட்டது சோரன். உளறுவதை நிறுத்திவிட்டு பிரச்சாரம் பண்ணுப்பா தோல்வி பயம் இருக்க கூடாது ஒரு கட்சிக்கு
ஹெலிகாப்டரில் பறப்பது அதிசயம். எல்லாம் வெத்து வேட்டு
இந்த பிரச்சனைக்கும் ஜாதிக்கும் என்ன சம்மந்தம்.
ஜாமீனில் இருப்பவருக்கு இவ்வளவு திமிர் தேவையா?
டேய் கொள்ளைக்காரர்களா, ஜனாதிபதிக்கு பதவி கிடைத்தது அவர் அதற்குரிய தகுதி உள்ளவர் என்பதால் தான் கிடைத்தது.. இதில் சாதி இனம் என்பதை சொல்லி அவரை சிறுமைப்படுத்தாதே
முட்டாள்தனமான விதண்டாவாதம். இவரும் பழங்குடியினராம் ஜனாதிபதியும் பழங்குடியினராம். எப்படியெல்லாம் சிபாரிசுக்கு போகின்றார்கள். புகார் சொல்லுங்கள், உங்களை யாரும் தடுக்கப் போவதில்லை. அதிலென்ன பழங்குடியினர் என்கிற சாதீய பார்வை. நாட்டில் பிரதமருக்கு பின்னர் தான் பிற முதல்வர்கள். பாதுகாப்பில் குறைபாடு இருத்தல் கூடாது என்பதுதான் பாதுகாப்பு அதிகாரிகளின் முதல்வேலையே. சோரன் எப்போ வேண்டுமானாலும் போய்க்கலாமே ..பிரதமருக்கான பொறுப்பு உள்நாட்டில் உள்ளது முதல் வெளிநாட்டு அதிகாரிகளின் சந்திப்புகள், பயணங்கள் எல்லாமே இருக்கும். சோரனுக்கு அப்படி இல்லை. அடுத்தமுறை அவர் பதவிக்கு வருவாரோ என்பதே சந்தேகமே. அப்படி இருக்கும்போது ப்ரோட்டோகால் பற்றியெல்லாம் தெரியாத இவர் போன்றோர் தான் நமது அரசியலில் பரிதாபங்கள்.
எல்லாத்துக்கும் இந்த சாதி இனம் பயன்படுத்துவார்கள் ... கொள்ளையடிப்பதற்கு அதனால் கிடைத்த பதவியை பயன்படுத்துவார்கள்....