வாசகர்கள் கருத்துகள் ( 24 )
யாரும் இனிமே அண்ணா பல்கலைக்கழக பிரச்னையை பேசாதீங்கப்பா. ஏன்னா அதைவிட முக்கியம் பிஜேபி ஆளும் மாநிலத்தில் ஒரு குற்றம் நடந்துடுச்சு... நம்ம வீட்ல இருக்கற பொம்பளபுள்ளைங்கள எவன் என்ன செஞ்சாலும் பரவால்ல, நாம அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு மொதல்ல பாப்போம்...
குஜராத் மாடல் =திராவிட மாடல் இரு மாடல்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
பாஜக ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யமே 2 திருட்டு முன்னேற்ற கழகங்களின் ஆட்சியின் லட்சணமும் இதே கதைதான் அரசியலில் யோக்கியன் எவனும் இருக்க முடியாது உயிரோடு இருக்குவும் விட மாட்டானுகள்
It is BJP ruling state.
சத்துஸ்கரில் இரட்டை இஞ்சின் சர்க்கார் நடக்குதுன்னு போட மறந்துட்டாங்களே. ஊயலே கிடையாது அங்கே. கேக்வி கேட்டா டமால்.
பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தா பொங்கியிருப்போம்? நடந்தது விடியல் கூட்டணி மாநிலமாச்சே? முதலாளி விசுவாசத்தில் அனைத்தையும் பொத்திட்டு கடந்து செல்கிறோம்?
ஊழலை இப்படி வெளிச்சம் போட்டு காட்டினால் இப்படி ஆகும் என்று பயந்து பல பத்திரிகையாளர்கள் உண்மையை பதிவிடுவதில்லை. பத்திரிகையாளர்களுக்கு அரசு மற்றும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுத்து அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தால், இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்.
கடுமையான தண்டனையும் கிடையாது. வழக்கு விசாரணை பல வருஷத்துக்கு இழுத்து செல்லும். இப்படிப்பட்ட கேவலமான, முதுகெலும்பு இல்லாத சட்டங்கள் தான் குற்றவாளிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. குற்றவாளிகளை அதிகரிக்கவும் உதவுகிறது.
அன்றே சொன்னாரே ஸ்டாலின் திருட்டு திராவிட அறிவிலி மாடல் இந்தியா பூராவும் இருக்கின்றது என்று, அதைத்தான் இது காட்டுகின்றது
ஐயா இது பிஜேபி ஆளும் மாநிலம்.
இதுக்குத்தான் இந்தியாவில் மீடியாக்கள் என்ன செய்கின்றது???? அயல்நாட்டு பணம் பணம் பணம் வாங்கினோமா இந்தியாவிற்கு எதிராக உளறினோமா என்று இருந்தால் தான் அவர்கள் ஊழல் அம்பலப்படுத்தாமல் இருந்தால் அவர்கள் நீண்டு வாழ முடியும் என்று முடிவு செய்து இப்படி நடந்து கொள்கின்றார்கள்.மீடியா, பணம் பணம் பணம் கொடு எதற்கும் ரெடி ஜாதி வகை ஆகிவிட்டது
இதற்க்கு பயந்துதான் தமிழகத்தில் எல்லா மீடியாக்களும் திராவிட சொம்பாக மாறியது