வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கட்டுமரம் எப்பவும் இவங்களுக்கு தான் ஆதரவு கொடுக்கும் ஓட்டு பிச்சை இந்துக்கள் ஓட்டு வேண்டாம்
சிறுபான்மை ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். சிறுபான்மை மக்கள் இந்துக்களுடன் ஒப்பிடும்போது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர்.
இது வேறு விஷயம். அது வேறு.
///தி.மு.க., எம்.பி., ராஜா கூறுகையில், நேற்று இரவு 9.50 மணிக்கு எங்களிடம் வரைவு அறிக்கை தரப்பட்டது. ஒரே இரவில் எப்படி நாங்கள் அறிக்கை தர முடியும், என்றார்/// நீ ஒரு ம.....ம் அறிக்கை தரவேண்டாம்.
Satya
பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்
வக்பு சொத்து எல்லாம் பிராடு. 1500 ஆண்டுக்கு முந்தைய கோவில் எப்படி வக்பு சொத்தகமுடியும் .
வக்பு வாரியம் உலகுக்கு ஒரு தவறான முன் உதாரணம். பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இந்திய காங்கிரஸ் உலக மக்களுக்கு செய்யும் துரோகம். எந்த முகமதியரும் ஒரு சதுர அடி நிலம் விலைகொடுத்து வாங்கிய ஆவணம் இருக்கா? குறுகிய மத முகம்மதிய ஆட்சியர் முத்திரை தாள் போன்ற பல வரி வசூல் செய்த ஆவணம் உள்ளது. வழிபாட்டு ஸ்தலம், மயானம் அமைக்க உலகு எங்கும் அனுமதி உண்டு. அப்படி இருக்கும் போது வக்பு வாரிய சட்டம் ஏன் தேவை பிஜேபி, காங்கிரஸ் , திராவிட கூட்டம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
அடேங்கப்பா 2G திருடனும் இருக்கான்
இஸ்லாமியர்களுக்காக தனி நாடே கொடுத்தபிறகும் இப்படி அடித்துப் பிடுங்க வக்ப் போர்டு எண்ணுவது, அதற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தருவது பெரும்பான்மையினர் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் .... இதற்கு உதவும் அரசியல்வியாதிகள் தேச விரோதிகளே ....
பிரியாணிக்கும் ஓட்டு பிச்சைக்கு தான் இந்த ஆதரவு
TOO MUCH ENCROACHMENT ON INDIAN LANDS. UNACCEPTABLE. ARREST THOSE WHO FRAMED IT.
தம்பி பெட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு கிளம்பு நீ அந்த நாட்டுக்கு கிளம்பு? நாங்கள் இந்தியர்கள் இங்கே எதையும் அடித்து பிடுங்கவில்லை. அடித்து பிடுங்க நினைப்பவர்களுக்கே உமது உபதேசம் தேவைப்படும். கெட்டவர்களின் அவநம்பிக்கையை பற்றியெல்லாம் இஸ்லாமியர் கவலை பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது ?
இங்க கருத்து போட்ட ஒருத்தர் பேர் பரக்கத் அலியாம் இவர் பெரும்பான்மைக்கு ஆதரவா கருத்து சொல்வாராம் மற்றொருவர் கந்தர்வனாம் அந்தப்பெயரில் இருந்துகொண்டு சிறுபான்மைக்கு ஆதரவா கருத்து போடுவாராம்.. நல்ல இருக்குதய்யா உங்க டீல்..
// நல்ல இருக்குதய்யா உங்க டீல்..// ரெண்டு பேருமே முக்காடு போட்டுத் திரிவதா ஏற்கனவே எழுதினேன் பாசு .... ஆனா பரக்கத் சொல்வதில் நியாயம் இருக்குது .... சொந்த ஆளுங்க செய்யிற தப்பை குறிப்பிட்டா நாம சந்தேகப்படுறோம் .... அப்படிச் செஞ்சா எந்த மூர்க்கணும் திருந்த வாய்ப்பில்லை .... மறுபுறம் ஹிந்து பெயரில் எழுதுற கின்சிர்களோ எண்ணற்றவர்கள் ....
மனதில் நியாயமாக்கப்படுவதை எழுத அனைவருக்கும் உரிமை உண்டு .....