வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அலட்சிய மனுவுக்கு அபராதம்...அப்போ அலட்சிய தீர்ப்புக்கு? 20...30...வருடங்கள் கழித்து தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள், ஜனாதிபதிக்கு கால நிர்ணயம் வழங்குவது சரியா...???
வழக்கைப் பார்த்தாலே எரிச்சல் வருதாம். பேசாம கோர்ட் மரத்தடியிலே கட்டப் பஞ்சாயத்து நடத்தி முடிச்சு உடுங்க. நாட்டாமைகளுக்கு வேலை வாய்ப்பு.
இந்த நாட்டில் தேசிய சேவைகள் ஆணையம் உள்ளிட்ட சட்ட சேவை அமைப்புக்கள் வழக்கறிஞ்சர்கள் விரும்பினால் மட்டுமே சேவை என்ற நிலையில் செயல்படும் நிலையில் நீதி மன்றங்கள் விதிக்கும் அபராதத்தை அவைகளுக்கு செலுத்த சொல்லி உத்தரவிடுவதன் மூலம் அவை மக்களுக்கு சேவை செய்வதாக திரிகின்றனர்.
சாதாரண மக்கள் வழக்குப் போட்டால் அது அற்பமாம். கோடிக்கணக்கில் திருட்டு வேலை செஞ்சவங்கதான் கேஸ் போட முடியும் போலிருக்கு. அரசாங்கம், நீதிமன்றம் எல்லாமே தண்டத்துக்கு நடக்குது. உடுங்க. நாங்களே அடி தடி, கட்டப் பஞ்சாயத்து மூலம் பாத்துக்கறோம்னு சொல்ல வெச்சுருவாங்க.
இப்படி அபராதம் விதிக்க சட்டத்தில் இடம்உள்ளதா அப்படியானால் அது எந்த சட்டம்?
வர்மா மீது என்ன நடவடிக்கை
அது அவர் பணம் இல்லை. எங்கிருந்தோ காக்கா தூக்கி கொண்டு வந்து போட்ட பணம்.
குடும்ப தகராறு தொடர்பான முதலில் நிர்வாகத்தை விசாரிக்க சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் குடும்ப நல நீதி மன்றம் நிவாரணம் வழங்க வேண்டும். அலட்சிய மனு என்று கருதி , உச்ச மன்றம் விசாரித்து கோபம். வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம். பணம் நீதிமன்றம் கணக்கு அல்லது அரசு கணக்கில் மட்டும் தான் வரவு வைக்க முடியும்...பணம் அரசுக்கு செலுத்த கூற அதிகாரம் இல்லை என்றால், குற்றவியல் நடுவர் மன்றம் மூலம் தண்டிக்க வேண்டும். உச்ச மன்றம் நேரடியாக தண்டிக்க முடியாது.