வாசகர்கள் கருத்துகள் ( 31 )
Fake news. They are getting fat salaries like politicians and govt servants.
1. நாங்கள் 40 வருடம் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து EPF 95 திட்டத்தில் 3000 ரூபாய்க்கு குறைவாக வாங்குகிறோம். 2. பலர் இன்னமும் ரூபாய் 1000 தாண்டவில்ல 3. உயர் பென்ஷன் கொடுக்க உச்ச மன்றம் தீர்ப்பு கொடுத்தும் இன்றுவரை அதன் மீது ஒன்றும் நடவடிக்கை இல்லை 4 . பேங்க் களில் வட்டி யையும் குறைத்து மூத்த குடிமக்களின் வயிற்றில் அடிக்கும் நிலையில் இவர்களின் கூற்று இன்னும் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புகிறது. மற்றவர்களுக்கு நீதிக்காக பல பல விதமாக தீர்ப்பு வழங்கும் நீதி மன்றங்கள் மூத்த குடிமக்களின் அவல நிலையை ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்
தனக்கு ரத்தம் அடுத்தவனுக்கு தக்காளி சட்னி ?.
நீதி மன்றம் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் இதெல்லாம் சரி ஆனால் அதுல் சுபாஷ் விஷயத்தில் அந்த நீதிபதியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தவறு செய்யும் லஞ்சம் வாங்கும் நீதிபதிகளுக்கு தண்டனை தருவதற்கு சட்டம் வரவேண்டும். நீதி துறைக்கு accountabilty வர வேண்டும். பொறுப்பற்ற முறையில் நடக்கக் கூடாது
மேல் வரும்படி இல்லாத தனியார் நிறுவனங்களில் வேலை செய்து retire ஆகுபவர்களுக்கு மாதம் 1150 மட்டுமே EPF பென்ஷன்
I worked in ag office for 5 years in central public sector as an officer for 21 years. total 26 years service. now my pension is just 750 rupees only
நீதிபதிகள் சிலர் 10000 முதல் 15000 வரை ஓய்வு ஊதியம். பலர் போதிய ஓய்வு ஊதியம் பெறுகின்றனர் என்று பொருள். ? தீர்வு காணாவிட்டால் , நீதிமன்றம் சட்டத்தை மீறி தலையிடும் என்பது சரியா ? ஓய்வு பெற்ற அனைத்து நீதிபதிகளுக்கு பொருந்தும் போது குறையுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏன் பொருந்தாது. ? எந்த அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வு ஊதியம். ? இதனை ஏன் உச்ச நீதிமன்றம் தடுக்க முடியவில்லை. ஒரு மாதம் பதவி உயர்வு கொடுத்து அதிகம் ஓய்வு ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் விவரம் அறிந்து சீர் செய்யுமா நீதிமன்றம். ? ஓய்வு ஊதியம் கோடு ஒன்று உள்ளது. அதன்படி தான் ஓய்வு ஊதியம் நிர்ணயிக்க முடியும்.
அடாடா. பதினைந்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ரொம்ப குறைச்சலா தெரியிதுங்களா. மில் தொழிலாளர்கள் இரவு பகலாக முப்பது நாப்பது வருஷம் கடுமையாக உழைத்து ஓய்வு பெற்றவர்கள் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுபவர்கள் எப்படி காலம் தள்ள வேண்டும். ஓய்வு பெற்ற மில் தொழிலாளிகளின் குறைந்த பட்சம் 7500/- ரூ. வழங்கச் சொல்லும் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற நடவடிக்கை இல்லை. உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா..?
RTO மற்றும் பத்திர பதிவு துறைகளில் வேலை செய்வர்களுடைய ஓய்வூதியமும் பரிதாமமாக உள்ளது.
வியப்பாக உள்ளது. மாநில அரசு விதீமுறைகளில்தானே வழங்கப்படுகிறது. மக்கள் பணியின்போது ஈட்டிய ஊக்கத்தொகையைக் கணக்கிட்டால் ஓய்வூதியம் என்பது மிகை எனக் கருத்து.
தனியார் நிறுவனங்களில் நாற்பது ஆண்டுகாலமாக பணிபுரிந்து ஈ பி எப். பென்ஷன் 2000 ரூபாய் கூட வாங்காத 17 பாவிகள் பாவிகள். இன்னும் பூமிக்கு பாரம் ஆக இன்னும் உயிரோடு இருக்கிறோம் எங்கள் பரிதாப நிலை பிரதமர் நிதியமைச்சர் கவனத்துக்கு சென்ற பின்னும் நடவடிக்கை இல்லை
Abolish Pension Pay Only Appropriate Minm Wages to All Govt Staffs PrimeMinister to Labourers. Introduce Good Rewards for Exceptional Workers. Curtail All Wasteful-Lavish Govt Expenses incl 90%Undue Freebies. Saved Money be Used for Minm Wage JobGenerations, Healthcare& Infras Development