வாசகர்கள் கருத்துகள் ( 48 )
"படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" - யாருக்கு பாதுகாப்பு. படத்தை பார்க்கும் மக்களுக்கா.
எப்படியும் எந்த தியேட்டரும் இந்த படத்தை திரையிடாது. அடுத்த கமல் படமும் அங்கு போணியாகாது.
எத்தனையோ முக்கியமான வழக்குகளை அவசர வழக்கா விசரிக்க மறுத்தவங்க, இந்த சினிமா, கூத்தாடி வழக்கை உடனடியா விசாரிக்கிறாங்க. நாடு வெளங்கிடும்டா கோவாலு.
சமஸ்கிருதத்துக்கும் ஹிந்திக்கும் வால் பிடிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு பிடிக்காமல் போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!
venugopal என்ன மொழி?
இதனை தமிழக முதல்வரின் மகனே முன்னெடுத்து நடத்தும் ஒரு நிறுவனத்தின் பிரச்சினை என்றாலும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கும் போது, கர்னாடக அரசு இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. இதனைக் கண்டிக்காமல், ஆளுநருக்கே காலக்கெடு வைத்த நீதிமன்றம் இந்த வழக்கின் மூலம் ஒரு தனிநபர் தேவையற்ற விளம்பரம் தேடித் கொள்கின்றார் என்பதனை அறிந்தும், இது போன்ற வழக்குகளை ஏற்பதற்கு தகுதியற்றது என ஒதுக்காமல், இது குறித்துக் கருத்து தெரிவிப்பதே, அவர்களுக்கு வேறு முக்கியமான வேலை எதுவுமே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. நீதிபதிகள் கண்ணியம் காக்க வேண்டுவது நாட்டின் மதிப்பைக் காக்கும் பிரச்சினை
எவ்வளவோ வழக்குகள் தேங்கி நிற்கிறது. இது ரொம்ப அவசரமோ? புன்னகை மன்னன் குணாவாக மாறி ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டது. நமக்கு புரிந்தது கன்னடர்களுக்கு புரியவில்லையே அபிராமி
உண்மையை சொன்னா கசக்கும்... கன்னடர்களுக்கு..
இப்படிப்பட்ட நீதி மன்றங்களின் மாறுபட்ட தீர்ப்புகளால்தான் நமது நாடே நரகமாகிக்கொண்டிருக்கிறது
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது ....சரி ....அப்போ படத்தை பார்க்கும்படி மக்களுக்கு உத்தரவிட முடியுமா.....வர வர நீதிமன்றங்கள் மீது இருந்த மரியாதையே போய் விட்டது......அதிலும் உச்சத்தில் இருக்கும் நீதிமன்றம் ....கேட்கவே வேண்டாம் .
தனிப்பட்ட, வாய்கொழுப்பினால் வரும் பிரச்சனைக்கெல்லாம் அரசாங்கம் ஏன் பாதுகாப்பு தரவேண்டும்? திரையிட மறுக்கவும் வேண்டாம், பாதுகாப்பு தரவும் வேண்டாம்.